Author : Thumi2021

417 Posts - 0 Comments
இதழ் 33

சூழல் தரமிழத்தலில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் காரணிகள் – 02

Thumi2021
நவீனவாழ்க்கை முறை காரணமாகவும் சூழல் தரமிழத்தலுக்கு உள்ளாகின்றது. பல இளைஞாகள் இன்று நவீனத்துவமான வாழ்க்கை முறையினையே பெரிதும் விரும்புகின்றனர். பாதியளவிலான ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்தல், பொருத்தமான நவீன ஆடைகள், வேகமான தனிநபர் வாகனங்கள் போன்றவற்றின்
இதழ் 33

தற்சார்பு வாழ்வியலை நோக்கி காடை வளர்ப்பு

Thumi2021
அறிமுகம் சிறியது முதல் நடுத்தர அளவிலான பறவைகளாகிய காடைகள், கோழிகளின் உயிரியல் குடும்பமான Phasianidae குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும். காடைகளை பண்ணைகளில் வளர்க்கும் முறையானது 1920 இல் ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்டு 1930 களில் அமெரிக்கா, ஐரோப்பா
இதழ் 33

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ!

Thumi2021
“கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால்நிலா நீதானே வான் நிலா என்னோடு வா நிலா தேயாத வெண்ணிலா -உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா” ‘லா நிலா லா’ என்று முடியும் காலத்தால் அழியாத
இதழ் 33

அவளுடன் ஒரு நாள் – 01

Thumi2021
‘..தென்றல் வந்து தீண்டும் போதுஎன்ன வண்ணமோ மனசுல..” ‘..தென்றல் வந்து தீண்டும் போது..என்ன வண்….” ‘ஒரு வழியா காலையிலேயே அடிச்சி உயிர வாங்கிட்டு இருந்த மொபைல எடுத்துப் பேசிட்டான். இல்லனா அது விடிய விடிய
இதழ் 33

நீர் மாசடைதல் – 02

Thumi2021
நகராக்கம் நகராக்கம் காரணமாகவும் அதிளவில் கழிவுகள் நீரில் கலக்கின்றன. குறிப்பாக நகரப் பகுதிகளில், இடவசதிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் தமது வீடுகளில் சேரும் கழிவுகளை நீர் நிரைகளில் வீசிவிடுகின்றனர். மேலும் நகரப்பகுதிகளில், இருந்து மிதமிஞ்சிய
இதழ் 33

சாபமா என் சபதம் – 02

Thumi2021
கடந்த இதழில் கொட்டித்தீர்த்தவற்றோடு முடிந்துவிடவில்லை என் ஆதங்கங்கள். மற்றவர்களை விடுங்கள். என்னவர்கள் என்ன செய்தார்கள்? தருமன் என்று பெயரில் மட்டும் தருமத்தை வைத்திருந்து யாருக்கு என்ன பலன் ? சூதாடுவது தர்மமா? தனக்குரியவளை வைத்து
இதழ் 33

சிங்ககிரித்தலைவன் – 31

Thumi2021
பள்ளத்தின் பதில் கிடைத்தது! பொழுது புலர்ந்தது… சிங்ககிரியின் உச்சியில் இருந்து பறவைகளின் இனிய ஓசை எழுந்தது…சுற்றிலும் இருந்த பெருங்காடு தன் இரவுப் பொழுதின் அமைதியை விலக்கி ஆரவாரமடையத் தொடங்கிவிட்டது… அனுராதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட
இதழ் 33

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 02

Thumi2021
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் தங்கள் ரி20 உலக கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட குழுவை அறிவித்திருந்த நிலையில்; அவற்றை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளும் தங்கள் 15பேர் கொண்ட அணியினை அறிவித்துள்ளது.