இதழ்-39

காதல் கண்ணா!

உன் நினைவில் வாடும் பேதை – இவள்
துயர் துடைத்திட வாராயோ!
உன் சிந்தையில் ஆடும் காதை- இவள்
மனம் படித்திட வாராயோ!
உன் நெஞ்சம் தேடும் கோதை- இவள்
தஞ்சம் ஏற்றிட வாராயோ!
உன் மஞ்சம் நாடும் சீதை – இவள்
துஞ்சம் அணைத்திட வாராயோ!
உன் தோள் சேரும் ராதை – இவள்
கேட்கும் வரம் தாராயோ!
என் காதல் மன்னா!!!!

Related posts

நாம் எங்கே போகின்றோம்???

Thumi202122

பிரண்டையின் மருத்துவம்-02

Thumi202122

வினோத உலகம் – 05

Thumi202122

Leave a Comment