Month : August 2025
அந்த விநாடியை வாழப் பழக மாட்டோமா…?
அண்மையில் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மிகவும் ஆழமான சிந்தனைகளை எங்கள் மனங்களில் விதைத்துள்ளது. அதிகாலை எழும்பி, நீராடி, நேர்த்தியாக உடை அணிந்து, பல மைல் தூரம் பயணம்
காரணம் இல்லாமல் காரியம் இல்லை கண்டீர்களோ…?
திருமண வைபவங்களில் மாங்கல்யம் கட்டும் போது ஏன் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது..? மண்டபத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ யாரையோ வசைபாடிக்கொண்டிருக்கலாம். அமங்கலமான வார்த்தைகள் கூறிக்கொண்டிருக்கலாம். அத்தகைய தகாத வார்த்தைகள் எதுவும் தவறுதலாக கூட
மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது தெல்லியூர் துர்க்காதேவியின் மகோற்சவம்
உலகப்புகழ் பெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் தொடரும் பழமைகளோடு சில புதுமைகளையும் சேர்த்து மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கலாநிதி. செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களின் வழிநடத்தலில் இம்முறை அறிமுகமாகியுள்ள சில புதிய
திண்டுக்கல் பூட்டின் கதை
பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான
இந்திய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு
துமி அமைப்பின் இணை ஸ்தாபகர் ஐ.வி. மகாசேனன், தனது முதுகலைமானி கற்கை புலமைப்பரிசிலிற்கு நன்றி பகிரும் வகையில், இந்தியாவின் டெல்லி மாநகரசபை ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு துமி அமைப்பினால் சிறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
“யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம்
இலங்கை ஏர்லைன்ஸ் தனது A320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் மதிக்கும் வகையில் முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது. தெற்காசியாவின் சிறந்த
போதைக்கு அடிமையாதலை களையும் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்
சமகால மானிட சமூகத்தில் தலைதூக்கி நிற்கின்ற முக்கிய பிரச்சினையாக, குறிப்பாக இளம் சமுதாயத்தின் வாழ்க்கையை பெரிதும் கேள்விக்குறி ஆக்கி வருகின்ற தீவிர பிரச்சினையாக விளங்குவது போதைவஸ்து (Drugs) ஆகும். இது உடல், உள, சமூக,
படிப்பதும் நினைவில் பதிப்பதும்
ஒவ்வொரு நாளும் மனிதர்களாகிய நாம் புதிய புதிய விடயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். தினம் தினம் கற்பவன் தினமும் புதியவனாக பிறக்கிறான். கல்வி என்பது வேலைக்கானது மட்டுமல்ல, அறிவின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும் நாம்
கழிவு வெளியேற்றத்தை நோய் என்று குழப்பாதீர்கள்
நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.இயங்கு சக்தி. -32 %செரிமானசக்தி- 32 %நோய் எதிர்ப்பு சக்தி – 36 % காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய்
