இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் அபரிமிதமான வளர்ச்சி மனிதத் தொடர்புகளை எளிதாக்கியுள்ள அதே வேளையில், பொறுப்பற்ற தகவல் பகிர்வு என்பது ஒரு பெரும் சமூக அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இன்று ஒரு செய்தியின் உண்மைத் தன்மையைச்
‘முதலில் ஒன்றுமே இல்லாமல் தான் இருந்தது. அதிலிருந்துதான் ‘இருப்பது’ என்பது தொடங்கியது’இதுவே வேதங்களும் உபநிடதங்களும் சொல்லி முடிக்கிற சாரம். இருப்பவை எல்லாவற்றிற்குமான தொடக்கப்புள்ளி ஒரு சூனியப்புள்ளிதான். உலகு தோன்றிய காலத்தில் இது எதுவுமே இல்லாமல்
சைவத்தமிழ் உலகிற்கு ஈடு இணையற்ற தொண்டாற்றி இறைபதம் அடைந்த அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் அவர்களின் ஒப்பற்ற சேவைகளைக் கௌரவிக்கும் விசேட நினைவேந்தல் நிகழ்வு, நல்லூர் அகில
மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் சக்கரம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது ‘இணையம்’. கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளால் உலகைச் சுருக்கி, உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கும் இந்தத் தொழில்நுட்பம், இன்று ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றம், உலகமயமாக்கல், போட்டித் தன்மை, பொருளாதார அழுத்தங்கள், சமூக எதிர்பார்ப்புகள் ஆகியவை மனித வாழ்வை புதிய பாதைகளில் இட்டுச் செல்கின்றன. இந்த மாற்றங்களின் மையத்தில் நிற்பவர்கள்
தமிழ்மொழி வெறும் பேச்சுக்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டுப் பேழை, கலைகளின் உறைவிடம். அன்னைத் தமிழை ஒரு உருவகமாகப் பார்க்கும்போது, அவள் வெறும் சிலையாகத் தெரிவதில்லை. காலத்தால் அழியாத காப்பியங்களை அணிகலன்களாகத் தரித்து
இலங்கை சமூகத்தில் பெருமையாகப் பேசப்படும் சொற்களில் ஒன்றாக “இலவசக் கல்வி” என்ற கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது. பாடசாலை கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை கட்டணமின்றி வழங்கப்படும் கல்வி அமைப்பு, சமூக சமத்துவத்திற்கான
இந்தியாவில் கோடைக்காலம் என்றாலே கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர்தான் அனைவரது நினைவிற்கும் வரும். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாடு முழுவதும் கிரிக்கெட் ஜுரம் இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.