சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இன்று மனித வாழ்வின் ஒரு அவசியமான பகுதியாக மாற்றம் அடைந்துள்ளது. மக்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஈடுபடுகிறார்கள்.
Category : இதழ் 82
நேரம் எல்லோருக்கும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் சில நினைவுகளை சொல்லும் நினைவுச்சின்னங்கள் மட்டும், காலத்தை பின்தள்ளி நின்று வரலாற்றை பேசுகிறது.அவ்வாறான ஓர் அரிய நினைவுச்சின்னமே முகப்பு அட்டையில் தெரிகிற பிக்பென் கோபுரம். இது வெறும்
சதுர வடிவிலான அலைகள் (Square Waves) என்பது கடலில் உருவாகும் ஒரு அபூர்வமான அலை முறையாகும். இது நீரில் கட்டங்களில் (grid-like patterns) தோன்றக்கூடிய அலைகளை உருவாக்கும். இது கடலில் இரண்டு வெவ்வேறு திசையிலிருந்து
ஒரு ராட்சத கப்பலின் இயந்திரம் பழுதடைந்ததால், அதை யாராலும் சரிசெய்ய முடியவில்லை, எனவே அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரை பணிக்கு அமர்த்தினார்கள். இயந்திரத்தை மேலிருந்து கீழாக மிகக் கவனமாக
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோவில், வடக்கு மாகாணத்தின் முக்கியமான முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. அருள்மிகு மாவைக் கந்தவேள் பெருமானின் திருவருள் சூழ, இத்திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஏப்ரல் 11, 2025 வெள்ளிக்கிழமை
மரணங்கள் இயற்கையாக நிகழும் தருணங்களிலும், சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளிலும் விசாரணை அவசியமானதாகும். இதனை அதிகாரபூர்வமாக மேற்கொள்வதற்காக பல நாடுகளில் Coroner (திடீர் மரண விசாரிப்பாளர்) முறை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இது 1979ஆம் ஆண்டு குற்றவியல் செயற்பாட்டுச்
இந்தியா எண்ணற்ற வெளிநாட்டினரின் படையெடுப்புகளுக்கு ஆளான நாடாகும். நமது நிலத்தைக் காப்பாற்றவும், உரிமையைக் கைப்பற்றவும் நம் மண்ணின் வீரர்கள் பலரும் தங்கள் இன்னுயிரை கொடுத்துள்ளனர். நமது மண் மீது படையெடுத்த மிகவும் மோசமான அரசர்களில்
தற்போது இலங்கையில் காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ (Aleurodicus rugioperculatus) போன்ற பூச்சிகள் பெரிதும் பரவுகின்றன. இந்த பூச்சிகள் தென்னை, வாழை, பாக்கு, அலங்கார பாம் போன்ற தாவரங்களை
வெயில் காலத்தில் வரக்கூடிய உடல் சூட்டை குறைக்கவும் வெயில் காலத்தில் வரக்கூடிய தோல் சம்பந்தமான அனைத்து சொறி சிரங்கு கொப்பளங்களை சரி செய்யும் நன்னாரி வேர்.. பச்சையான நன்னாரி வேரை இடித்து சாறு பிழிந்து
மஹா வித்துவான் சி. கணேசையர் (ஏப்ரல் 1, 1878 – நவம்பர் 8, 1958) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். ‘வித்துவ சிரோமணி’ என்ற பட்டம் பெற்ற இவர், ‘மகா
