பாடசாலை மாணவர்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக இன்று புத்தகப்பைகளின் அதிக எடை அமைந்துள்ளது. கல்வி என்பது ஒவ்வொரு மாணவருக்கும் அறிவை வழங்கும் பயணமாக இருக்க வேண்டும். ஆனால் அந்த பயணம்,
Category : இதழ் 83
இதழ் 83
“நிலா பேசுவதில்லைஅது ஒரு குறை இல்லையே.. “ அது குறையே இல்லை…. நிறை..! நிலவு மட்டும் பேசியிருந்தால் காலங்காலமாய் எத்தனை கதைகளை அது சொல்லியிருக்கும்? பல அர்த்தங்களை கொண்ட ஓவியம் போல் அது ஊமையாய்
சீனாவின் ஹாங்சோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு உலகம் அதிர்ச்சியடைந்தது. ஒரே கட்டிடத்தில் இவ்வளவு பேர் எப்படி வசிக்க முடியும், ஒரு கட்டிடத்தில் இவ்வளவு பேர்
பல இளைஞர்கள் (பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட) மற்றவர்களின் தூண்டுதலால் அல்லது சூழ்நிலைகளை சரியாகப் புரிந்துகொள்ளாததால் அல்லது அறியாமையால் குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள், மேலும் நீதிமன்ற விசாரனையின் பின்னர் அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படுகிறார்கள்.
மின்னல் (Lightning) என்றால் என்ன?மின்னல் என்பது வளிமண்டலத்தில் ஏற்படும் ஒரு திடீர் மின்சார வெளியீடு ஆகும். இது மேகங்களுக்கிடையே அல்லது மேகத்திலிருந்து தரையில் ஏற்படலாம். இது ஒளி மற்றும் வெப்பத்தை வெளியிடுகிறது. மின்னல் எவ்வாறு
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு
Precognition (முன்கணிப்பு) என்பது எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அல்லது கணிப்பது என்று கூறப்படும் புலன் கடந்த புலக்காட்சி(Parapsychology) சார்ந்த ஒரு எதிர்மறையான மற்றும் ஆர்வமூட்டும் கருத்தாகும். இதன் மூலமாக, ஒரு மனிதன் எந்த
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தாசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவமுகாமில் தெரிவுசெய்யப்பட்ட 7 பேருக்கு கண் அறுவை சிகிச்சைகள் இலவசமாக நடைபெற்றது. எமது தேவஸ்தானம் செய்து வருகின்ற அறப்பணிகள் போன்று ஏனைய ஆலயங்களும் செய்வது
கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையுடன் நினைவுகூறப்படக் கூடிய வ.உ.சிதம்பரனார், அவரது காலத்தில் கப்பல் என்பது வணிகத்தின் அச்சாணியாக இருந்தது என்பதைக் கண்டடைந்தார். பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளின் பெரும் வணிகம் இந்த கப்பலின் என்பதை அறிந்த வ.உ.சி
மும்பை இந்தியன்ஸ் அணி இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வாய்ப்பளித்து,
