பத்திரிக்கை வடிவில் துமி மின்னிதழ் 88.0 (E-Paper) இணைய தள வடிவில் துமி மின்னிதழ் 88.0 (Web) PDF வடிவில் துமி மின்னிதழ் 88.0 (PDF)
Category : இதழ் 88
தமிழ் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக இருந்து, நம் பாரம்பரியம், பண்பாடு, அடையாளம், உயிர்மூச்சு என அனைத்தையும் தாங்கி நிற்கிறது. நம் மண்ணில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில்கூட இன்று தமிழின் புழக்கம் குறைந்து
வாழ்க்கை என்பது ஓடம்,,, அது வழங்குகின்ற பாடங்கள் எல்லாம் மறக்க இயலாத வேதம்.. இது எல்லோரும் கேட்ட பாடல்.. எல்லோருமே இந்த ஓடத்தில் தான் பயணிக்கிறோம். இந்த ஓடப்பயண அனுபவங்கள் பற்றி கொஞ்சம் கதைக்க
விடியலின் மௌனம் போல் அமைதி விரியும்,புரிதலின் புன்னகை, மனிதம் பிறக்கும்.அவிழாத முடிச்சாய் இருக்கிறது வன்முறை,அதை அவிழ்க்கும் கயிறு – பொறுமை, பாசத்தின் உறை. ஒரு துளி சினம் – ஒரு தீயெனப் பரவும்,ஒரு சொல்
ஒரு பல்கலைக்கழக மாணவரின் கண்மூடித்தனத்திற்கும் கல்வி மாற்றத்திற்கும் இடையேயான ஒரு சிந்தனையின் பயணம். தொழில்நுட்பம்,விஞ்ஞானம் ஆகிய இரண்டும் தற்கால உலகின் இரு கண்கள். இந்நாளில் தொழில்நுட்பம் இன்றி எதுவும் சாத்தியம் இல்லை. காரணம் தொழில்நுட்ப
ஒரு அரசர் நிறைய நாடுகளை பிடித்தால் அவரை பேரரசர், சாம்ராட், சுல்தான் என்று அழைப்பது நாம் செய்த மிகப் பெரிய தவறு. தன்னுடைய சாம்ராஜ்யத்தை பெருக்கிக் கொள்ள மற்ற நாடுகளோடு சண்டை போட்டு அந்த
IESL (The institution of Engineers, SriLanka) வருடந்தோறும் தேசிய மட்டத்தில் நடத்துகின்ற இளைஞர்களுக்கான மாபெரும் புத்தாக்க போட்டி – 2025 தொடர்ச்சியாக 43 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதன் முதற்கட்டமாக
மலையகப் பெண்கள் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களில் ஓர் குறிப்பிடத்தக்க சமூகக் குழுவாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், மத நம்பிக்கைகள், கலாச்சார மரபுகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த ஆய்வில், மலையகப்
கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர், வானிலை முன்னறிவிப்பாளர், விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அவர்கள் சமீபத்தில் பேராசிரியர் பதவிக்கு உயர்வு பெற்றுள்ளார். தனது உழைப்பும் தன்னலமற்ற
வரலாற்றில் 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் மேற்குலக நாடுகள், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ்,ஸ்பானியா பின்னர் அமெரிக்கா ஆகியவை உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தன. ஆனால் 21ஆம் நூற்றாண்டுக்குள் வந்தபோது, இந்த நிலைமையில்
