பத்திரிக்கை வடிவில் துமி மின்னிதழ் 89.0 (E-Paper) இணைய தள வடிவில் துமி மின்னிதழ் 89.0 (Web) PDF வடிவில் துமி மின்னிதழ் 89.0 (PDF)
Category : இதழ்-89
ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்று மேலைநாட்டு அறிஞர் விக்டர் ஹியூகோ கூறியுள்ளார். அறிவின் களஞ்சியமாகவும், அமைதியின் இருப்பிடமாகவும் விளங்கும் நூலகங்கள், ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு அச்சாணியாகத் திகழ்கின்றன.
ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலான மனித மனத்தின் தைரியம், தொழில்நுட்பத்தின் அதிசயம், இரண்டையும் சாட்சியாகக் கொண்டிருக்கும் ஓர் உயிருள்ள நினைவுச்சின்னம். 1894 ஆம் ஆண்டு இரு பெரிய கோபுரங்கள் நடுவே திறக்கப்பட்ட பாலம் அன்று
ஈழநாட்டின் பெருமைகளை திருச்செந்தூரில் ஆன்மீக முழக்கம் செய்த செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்
ஈழத்தில் இருந்து பதினோராவது தடவையாக திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி பெருவிழாவில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்த கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் தொடர் சொற்பொழிவுகள், முருக பக்தர்களுக்கு ஒரு மாபெரும் பக்திப் பரவசத்தை அளித்தது. செஞ்சொற்செல்வரின்
மீண்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்களுக்கு ஏப்ரல் 1, 2026 முதல் SLS தரச் சான்றிதழ் கட்டாயம் நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, மீண்டும் பயன்படுத்தப்படும் அனைத்து
பல்வேறு பண்புகளில் கறையான்கள் சிறப்புப் பெறுகின்றன. தோற்ற அமைப்பு, கூட்டமைப்பு, வாழ்க்கை முறை என நிறையக் கூறலாம். கறையான்கள் Termites என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. எறும்பு, தேனி போன்று கறையான்களும் கூட்டமாக, சமூகமாக வாழும்
மனித வாழ்க்கையின் முழுமையை தீர்மானிக்கின்ற சக்தியாக வாசிப்பு காணப்படுகின்றது. பிரான்சிஸ் பேகன் அவர்கள் ‘வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்” என்கின்றார். அறிவை ஆற்றல் மிக்க சக்தியாக உருத்திரட்டி உலகின் சவால்களை எதிர்கொள்ளும் திராணியாக வாசிப்பு திகழ்கின்றது.
திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான ஒரு சாதனம் மட்டுமல்ல. அது சமூகத்தின் ஒரு பிரதிபலிப்பு, மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு, மேலும் சில சமயங்களில் சமூகத்தையே வழிநடத்தும் ஒரு ஆற்றல்மிக்க கருவி. உலகம் எவ்வாறு மாறுகிறதோ,
மனிதகுலம் எந்தளவு முன்னேறிக் கொண்டிருக்கிறதோ அதே நேரம் இழப்புக்களும் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் சமூகப்பிரச்சனையாக தற்கொலை காணப்படுகிறது. தற்கொலை என்பது தனி மனிதனுடன் தொடர்புடையதாகக் காணப்பட்டாலும் இது ஒரு
தொழில்நுட்பம் என்பது இன்றைய மனித வாழ்க்கையின் ஒவ்வொரு மூலைமுனையிலும் பரவிய ஒரு சக்தியான கருவி. அது நம் வாழ்வை மாற்றி மாற்றியுள்ளது. நல்லவாறு பார்த்தால், தொழில்நுட்பம் மனித குலத்திற்கு அறிவியல், சுகாதாரம், கல்வி, தகவல்
