பத்திரிக்கை வடிவில் துமி மின்னிதழ் 95.0 (E-Paper) இணைய தள வடிவில் துமி மின்னிதழ் 95.0 (Web) PDF வடிவில் துமி மின்னிதழ் 95.0 (PDF)
Category : இதழ் 95
இலங்கையின் தற்போதைய வானிலை ஒரு சாதாரண பருவகால மாற்றமாகத் தெரிந்தாலும், அதன் பின்னணியில் ஒரு மாபெரும் இயற்கைச் சீற்றம் மெல்லத் தலைதூக்கி வருவதை ஆய்வாளர்கள் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்கள்
துமி அமையம் தனது மகத்தான சமூகப் பயணத்தில் பத்து ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, ஒரு தசாப்த கால சாதனையைத் தடம் பதித்துள்ளது. இறைவன் திருவருளாலும், நற்புள்ளங்களின் ஒத்துழைப்பாலும் இந்தப் பத்தாண்டு காலப் பயணம் அர்த்தமுள்ளதாகவும்,
“முதலில் தோன்றியது மனிதனா? கடவுளா? “ ‘முதன்முதலில் மனிதன் கடவுளைப் படைத்து, பின்பு கடவுள் மனிதனைப் படைத்தார்’ என்றார் அமெரிக்கத் தத்துவமேதை பேராசிரியர் லூயிபெல். மற்றொரு புறம், ஆண்ட்ரே மால்ராக்ஸ் எனும் பிரெஞ்சுத் தத்துவ
மனித வாழ்க்கையின் அடிப்படை அஸ்திவாரம் உழைப்பாகும். மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உழைப்பின் அர்த்தத்தையும் அவசியத்தையும் உணர்ந்து கொண்டே இருக்கிறான். தனிமனித முன்னேற்றம் முதல் தேசிய வளர்ச்சி வரை அனைத்திற்கும்
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் உடனடியாக வெற்றியாக மாறுவதில்லை. சில நேரங்களில் நாம் எதிர்பாராத தோல்விகளையும் சந்திக்க நேரிடுகிறது.
உலகின் பல்வேறுபட்ட துறைகளை ஆய்வுக்கு உட்படுத்தியும் தாக்கத்தை ஏற்படுத்தியும் மனித சமுதாயத்திற்கு மிகவும் பயன்படும் ஒரு விஞ்ஞானமாக உளவியல் காணப்படுகின்றது. உளவியல் என்பது பொதுவாக மனித நடத்தையினை ஆய்வு செய்யும் ஒரு விஞ்ஞானமாக கருதப்படுகின்றது.
‘அவரோட குணம் அப்படித்தான்’ என்று சொல்லிவிடலாமா? – Narcissistic Personality Disorder பற்றிய உண்மை
“அவர் ரொம்ப self-centered எல்லாமே அவரைப் பற்றிதான்!”“அவங்க எப்போவும் pசயளைந வேண்டுமாம்!”இப்படிப் பேசும் போது நாம் அதை ஒரு சாதாரண குணநலமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் சில நேரங்களில் அது சாதாரண குணநலமல்ல அது ஒரு
மனித சமூகம் வளர்ச்சியடைய முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள். ஒரு குடும்பத்தின் மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திலும் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். கடந்த காலங்களில் பெண்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் சமத்துவமின்மைக்கும்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முதலாவது குருபூசை நிகழ்வு சித்திரை மாத திருவாதிரை நட்சத்திர நாளான புதன்கிழமை (22.04.2026) காலை-08.30 மணியளவில் நல்லை
