பத்திரிக்கை வடிவில் துமி மின்னிதழ் 97.0 (E-Paper) இணைய தள வடிவில் துமி மின்னிதழ் 97.0 (Web) PDF வடிவில் துமி மின்னிதழ் 97.0 (PDF)
Category : இதழ் 97
2000களுக்கு பிறந்த Gen-Z (ஜென்-இசட்) தலைமுறையின் ஊடாட்டமும் ஆதிக்கமும் அரசியல் சமூக பொருளாதார பரப்பில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் ‘தி எகனோமிஸ்ட்’ (The Economist) ஆங்கில இதழ், முதன்மையான அரசியல் பொருளாதார சமுக கொள்கையான
பட்டங்களை வாங்கி குவித்து வைத்திருப்பாரே, அவரா? அல்லது சக மனிதனிரிடத்தில் தன் அறிவுக்கூர்மையை கணமும் நிரூபித்துக் கொண்டு இருப்பாரே அவரா? கசடு அறக் கற்றவர் தான் யார்? தக நிற்பவர் தான் யார்? அனைவரையும்
செக் குடியரசைச் சேர்ந்த ஒரு நிறுவனம், பயன்படுத்தி முடிக்கப்பட்ட பழைய டயர்களை நெடுஞ்சாலைகள் மற்றும் நகர சாலைகளுக்கான ஒலி தடுப்பு சுவர்களாக (Noise Barriers) மாற்றி வருகிறது. பழைய டயர்கள் முதலில் ரப்பர் துகள்களாக
நாம் பள்ளிக் பருவத்திலிருந்தே தினசரி பயன்படுத்தும் மிகச் சாதாரணமான ஒரு பொருள் என்றால் அது அளவுகோல் (Ruler / Scale) தான். கோடு வரைவதற்கும், பொருள்களின் நீளத்தை அளவிடுவதற்கும் இதனைப் பயன்படுத்துகிறோம். ஆனால், எப்போதாவது
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் முழுக்க முழுக்க செல்வாக்குச் செலுத்தியவர்கள் பெரும்பான்மையினமாகக் காணப்பட்ட சிங்களவர்கள் ஆகும். சிங்களவர் என்ற இனத்தின் பிரதான தனித்துவ மதமாக பௌத்த சமயமும் சுதந்திர இலங்கையில் திகழ்ந்தது. மேலும் இலங்கை அரசியல்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டிகள் யாழ்ப்பாணம் அருணோதயக் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் மாகாணத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பல திறமையான வீராங்கனைகள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.இதில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 50
தெற்காசிய நாடுகளிற்கிடையிலான பதினெட்டு வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியை சேர்ந்த மாணவி லூட்சி றெஜினஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான தெற்காசியமட்ட கூடைப்பந்தாட்டப்
1.ஈழத் தமிழரின் உயிர் எழுச்சி மண்ணின் வாசனைக்குஇரத்தம் சொந்தம் சொல்லும் மக்கள் நாம்.தொட்டிலில் விழுந்த முதல் கண்ணீர் கூடவீரத்தின் விதையாய் மாறியது. உறங்காத இரவுகள் துன்பம் ஆனாலும்உறுதி மட்டும் விழித்திருந்தது.சாம்பலான வீடுகளின் நடுவிலும்நம்பிக்கை குயிலாய்
மனிதனின் வாழ்க்கை என்பது முடிவில்லா தேர்வுகளின் சுழற்சி. ஒவ்வொரு கணமும் நம் வாழ்வின் சரியான பாதைக்கு அழைக்கன்றதோடு, தவறான வழிகளுக்குப் இழுக்கும் பல வண்ணமான குரல்களும்இ நிழல்களும் நம்மை சுற்றிக் கொள்கின்றன. அவற்றில் மிகவும்
