முதலாளித்துவ வகைகள் விவசாய முதலாளித்துவம் வியாபாரத்துவம் தொழிற்துறை முதலாளித்துவம் நவீன முதலாளித்துவம் விவசாய முதலாளித்துவம் நிலப்பிரபு விவசாய முறையின் பொருளாதார அத்திவாரங்கள் 16 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் கணிசமான மாற்றம் தொடங்கியது. புனரமைப்பு முறை
Category : இதழ்-31
சமரச ஞானப் பாதுகாவலர்களில் ஒருவராகவும் சமரச உணர்வை வளர்த்த ஞானத் தாய்மார்களில் ஒருவராகவும் அறியப்படும் தாயுமான சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவராக இனங்காணப்படும் இலக்கிய கர்த்தா ஆவார். திருமறைக்காட்டில் சைவ வேளாளர் குலத்தில்
அப்படியென்றால்…காதலையும் கற்கத் தொடங்கிவிட்டானா? வினாவே விடையாக தொடர்கிறது…, மூத்தவனின் திருமணம் மூலம் இந்த சமூகம் நிறைய கற்றுத் தந்தது. பட்டம் பதவி படிப்பு பணம் தராத கௌரவத்தையும் மரியாதையையும் சாதி தருமென்று நன்றாகப் புரிந்து
வன்னியர் விழா நல்லூர்க்கோட்டையின் கிழக்கு வாசல் திறந்திருக்கிறது. வயல்கள் மலிந்த விளைநிலங்களை அண்மித்த பகுதியில் உழவர்களின் காவற் தெய்வமான வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தை ஒட்டி அமைந்திருந்தது கோட்டையின் கிழக்கு வாசல். கொம்புத்தாரைகள் தொடர்ந்து இசைக்க
வந்தது அதிகாரம் தன் காலடியில் வந்து விழுந்த தலையால், அதிகம் பீதி அடைந்த முகலன், நிலை தடுமாறி, சத்திரத்தின் திண்ணையில் துள்ளி ஏறிக்கொண்டான்! அவன் விழிகள் அகலத்திறந்து, இதயம் படபடத்தது! திடீடென, குழலி சத்திரத்தின்
கடந்த ஆண்டு (2020), பிரெஞ்சு பகிரங்க (French Open) கிராண்ட்ஸ்லாம் தொடரில் காலிறுதிக்கு முன்னேறி அனைவரையும் வியக்க வைத்த ஜான்னிக் சின்னர் (Jannik Sinner); 2021, ஆகஸ்ட் மாதம் 9ம் திகதியன்று வாசிங்டனில் நடைபெற்ற