-ரஞ்சிதா- டிசம்பர் மாத மழை இடைவிடாது பூமியை முத்தமிட்டது. அதன் அறிகுறிகளை வெளிகாட்டி மலைகளைச் சுற்றி எங்கும் கரும் மேகங்கள் போர்வை மதில்களை கட்டியிருந்தன. எங்கும் கருமை படர்ந்திருந்தது. மழையின் அணைப்பை தழுவிய தேயிலைச்
Category : இதழ்-26
கவி வன்மை: திருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்களையும் படித்துக் கற்கும்போது அவற்றின் பலதரப்பட்ட சுவைகளையும், கவிதை அமைப்புகளையும், சொல்லும் திறமையையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை. அவர் ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் போன்று பல அமைப்புகளில்
“விடை கொடு எங்கள் நாடேகடல் வாசல் தெளிக்கும் வீடேபனை மர காடே, பறவைகள் கூடேமறுமுறை ஒரு முறை பார்ப்போமா?உதட்டில் புன்னகை புதைத்தோம்உயிரை உடம்புக்குள் புதைத்தோம்வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்” திரும்பும் திசை எல்லாம்
நளினங் கொண்ட மௌனம் போர்த்துக்கேயர்களின் போர் முன்னெடுப்புகள் ஒருபுறம் தீவிரமாய் நடந்து கொண்டிருப்பது பற்றிய செய்திகள் கோட்டைக்குள் காரசாரமாய் உலாவி வந்தன. நாகை பட்டிணத்திலிருந்து ஏராளமான பீரங்கிகளும், வெடி மருந்துகளும் மன்னார்க் குடாக்கடலை நோக்கி
வெட்டப்பட்ட குழிக்குள் மெல்ல மெல்ல அந்த பெட்டி இறக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த பெட்டியை ஒரு கொடி முழுமையாக போர்த்தியிருந்தது. அடையாளங்களோடு பொருத்திப் பார்த்தால் அது ஒரு கடற்படையின் கொடியாக இருக்க வேண்டும். அந்த கொடியின்
காய்ச்சல் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு நோய் அறிகுறியாகும். தற்போதைய காலத்தில் காய்ச்சல் ஏற்படாத குழந்தையே இல்லை என்ற அளவுக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. காய்ச்சல் ஒரு நோயின் அறிகுறியே தவிர காய்ச்சல் என்பது
கேப் டவுன் இல் நடந்த முதல் டெஸ்டில் 2வது (தென்னாப்பிரிக்கா) மற்றும் 3வது (அவுஸ்திரேலியா) இன்னிங்ஸ்களில் மழ மழவென விக்கெட்டுகள் வீழ்ந்து குறைந்த ரன்கள் பெறப்பட்டது. அதில் ஆஸி வெறுமனே 47 ரன்களை –