வரலாற்றைத் திரும்பிப்பார் மகனே! இலங்கை ஒரு புண்ணிய பூமி… இலமூரியா என்ற குமரியை தின்று ஏப்பம் விட்ட கடல் மிச்சம் வைத்த உச்சிக்கொண்டை… பேரிடர் ஏதும் அண்டாமல் கடவுள் காக்கின்ற சின்னத் தீவு! இந்தியத்துணைக்கண்டத்தில்
உங்கள் பல்லினை கழட்டும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை உங்கள் பல்லானது சொத்தை அடைந்துவிடின் அல்லது உடைந்து போய்விடின் அந்த பல்லினை சில சமயங்களில் நிரப்பி வைத்திருக்க முடியும். பற்சொத்தையானது அல்லது பல்லின் உடைவானது
VPN ( Virtual Private Network) அதாவது தமிழில் மெய்நிகர் தனியார் இணையம் என்றழைக்கப்படும்.இந்த பெயரை இலங்கை நாட்டில் உள்ள எந்த குடிமகனும் அவ்வளவு இலகுவில் மறந்து விடமுடியாது.இதற்கான பெருமை எம் முன்னாள் ஜனாதிபதி
ஆண்டு தோறும் மார்ச் மாதம் 08 ஆந் திகதி இத்தினம் கொண்டாடப்படுகின்றது. தமது நாடுகளையும் சமூகங்களையும் மையப்படுத்தி வரலாறு படைத்த பெண்களைக் கொண்டாடவும் அவர்களின் கடமைகள், ஊக்கங்கள், இலட்சியங்கள், போன்றவைற்றைச் சுமந்து செல்லவும் இந்நாள்
நண்பி – அந்த வசந்தி எங்க? ஜோதிகா – தெரியல. தேடனும். இவ்வளவு தான் வாழ்க்கைனு வளைஞ்சு வளைஞ்சு நான் உடைஞ்சே போய்ட்டன் சூசன். நண்பி – இது வசந்தியா பேசுறது? இந்த College
இரகசிய சிறை காங்கேசந்துறையின் கடலோரமாக அமையப்பெற்றிருந்த அந்த இருண்ட மாளிகையின் ஓர் அறையில் அமைதியும் தைரியமும் மிகுந்த முகத்தோடு மாருதவல்லி நின்றுகொண்டிருந்தாள். மகிழாந்தகனின் தீவிர தேடலில் மாளிகையிலிருந்த மாருதவல்லியைக் கண்டுகொண்டான். ‘மூடனே மிக்கபிள்ளை, நீயே
மெஸ்ஸி சர்வதேச அணிபயணம் சிறிது வித்தியாசமானது. அவரது சிறு வயதில் ஆர்ஜென்டினாவில் பிறந்து வளர்த்தாலும் கூடிய காலம் ஸ்பெயினில் வாழ்ந்தபடியால் அவருக்கு ஸ்பெயினில் ஆடும் வாய்ப்பு 2010 வழங்கப்பட்டது. ஆனாலும் சொந்த நாட்டுக்கு மட்டுமே
உயிரோடு ஒன்றியது உணர்வு, உணர்வோடு ஒன்றியது தாய்மொழி!உலக மாந்தர் எல்லோர்க்கும் பிறக்கும் போதே தம் பரம்பரை நீட்சியாக தாய்வழி வருவதே, தாய்மொழி!நிலம் பிரிந்து போனவர்க்கும், இடையறாத தொடர்பாய் நீளுவதும் தாய்மொழியே! நாம் மட்டும் தான்,உலக