Home Page 2
இதழ் 83

சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?

Thumi202122
கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையுடன் நினைவுகூறப்படக் கூடிய வ.உ.சிதம்பரனார், அவரது காலத்தில் கப்பல் என்பது வணிகத்தின் அச்சாணியாக இருந்தது என்பதைக் கண்டடைந்தார். பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளின் பெரும் வணிகம் இந்த கப்பலின் என்பதை அறிந்த வ.உ.சி
இதழ் 83

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி கண்டு எடுத்த வைரங்கள்

Thumi202122
மும்பை இந்தியன்ஸ் அணி இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வாய்ப்பளித்து,
இதழ் 82

சொல்லுவதெல்லாம் உண்மையல்ல

Thumi202122
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இன்று மனித வாழ்வின் ஒரு அவசியமான பகுதியாக மாற்றம் அடைந்துள்ளது. மக்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஈடுபடுகிறார்கள்.
இதழ் 82

பிக்பென் கோபுரம்: காலத்தின் காவலன்

Thumi202122
நேரம் எல்லோருக்கும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் சில நினைவுகளை சொல்லும் நினைவுச்சின்னங்கள் மட்டும், காலத்தை பின்தள்ளி நின்று வரலாற்றை பேசுகிறது.அவ்வாறான ஓர் அரிய நினைவுச்சின்னமே முகப்பு அட்டையில் தெரிகிற பிக்பென் கோபுரம். இது வெறும்
இதழ் 82

கடலில் சதுர வடிவிலான அலைகள்

Thumi202122
சதுர வடிவிலான அலைகள் (Square Waves) என்பது கடலில் உருவாகும் ஒரு அபூர்வமான அலை முறையாகும். இது நீரில் கட்டங்களில் (grid-like patterns) தோன்றக்கூடிய அலைகளை உருவாக்கும். இது கடலில் இரண்டு வெவ்வேறு திசையிலிருந்து
இதழ் 82

நிபுணத்துவதத்தின் பெறுமதி

Thumi202122
ஒரு ராட்சத கப்பலின் இயந்திரம் பழுதடைந்ததால், அதை யாராலும் சரிசெய்ய முடியவில்லை, எனவே அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரை பணிக்கு அமர்த்தினார்கள். இயந்திரத்தை மேலிருந்து கீழாக மிகக் கவனமாக
இதழ் 82

50 ஆண்டுகள் கழித்து மஹா கும்பாபிஷேகம் காணும்மாவை கந்தப் பெருமான்

Thumi202122
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோவில், வடக்கு மாகாணத்தின் முக்கியமான முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. அருள்மிகு மாவைக் கந்தவேள் பெருமானின் திருவருள் சூழ, இத்திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஏப்ரல் 11, 2025 வெள்ளிக்கிழமை
இதழ் 82

யார் அந்த திடீர் மரண விசாரணை அதிகாரி….?

Thumi202122
மரணங்கள் இயற்கையாக நிகழும் தருணங்களிலும், சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளிலும் விசாரணை அவசியமானதாகும். இதனை அதிகாரபூர்வமாக மேற்கொள்வதற்காக பல நாடுகளில் Coroner (திடீர் மரண விசாரிப்பாளர்) முறை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இது 1979ஆம் ஆண்டு குற்றவியல் செயற்பாட்டுச்
இதழ் 82

1,00,000 இந்தியர்களை ஒரே நாளில் தூக்கிலிட்ட உலக வரலாற்றின் ஒரே கொடூர அரசன்

Thumi202122
இந்தியா எண்ணற்ற வெளிநாட்டினரின் படையெடுப்புகளுக்கு ஆளான நாடாகும். நமது நிலத்தைக் காப்பாற்றவும், உரிமையைக் கைப்பற்றவும் நம் மண்ணின் வீரர்கள் பலரும் தங்கள் இன்னுயிரை கொடுத்துள்ளனர். நமது மண் மீது படையெடுத்த மிகவும் மோசமான அரசர்களில்