Author : Thumi202121
534 Posts -
0 Comments
நீரின்றி அமையாது உலகு
நீர் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது. இன்றைய காலகட்டத்தில் மழை குறைவதும், வறட்சி நீடிப்பதுமான நிலை அவ்வப்போது காணப்படுகிறது. எனவே, நீர்வளத்தின் அருமையையும், அதை திறம்பட சேமித்து பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உணர்வது அவசியமாகிறது.
தாய்மைகள் போற்றும் தெய்வத் தாய்மை
செந்தமிழையும் சிவநெறியையும் தம் இரு கண்களென கருதி வாழும் சார்பினர் ஈழத் தமிழ் மக்கள். திருமந்திரம் தந்த குரு திருமூலரும் ஆதலினாலே இலங்கை மண்ணை ‘சிவபூமி’ என்று சிறப்பித்துச் சென்றார். சிவபூமியில் தோன்றி மறைந்த
அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்த இலங்கை அணியின் இளம் சிங்கங்கள்
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் தொடர், இலங்கை அணியின் திறமையையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தியது. தொடரின் முதல் போட்டியிலேயே இலங்கை அணி கடினமான நிலைமையில் இருந்து மீண்டு, ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சிறந்த
பாடசாலை மாணவர்களுக்கான ஆளுமை விருத்தி மேம்பாட்டு உத்திகள்
ஆளுமை என்பதை ஒருவரிடம் காணப்படும் உடற் கவர்ச்சியின் அளவு என்று பலர் எண்ணுகின்றனர். அத்துடன் பிறரை காட்டிலும் குறிப்பிட்ட ஒரு பண்பிலோ, திறனிலோ மிகச் சிறந்து விளங்குவதனை சிறந்த ஆளுமை உடையவன் அல்லது உடையவள்
சிவபூமி திருக்குறள் வளாகம் – தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!
தமிழ் மொழி பெருமையானது. அதன் பெருமைக்கு, அம்மொழியில் தோன்றியுள்ள வளமான இலக்கியங்களும் இலக்கணங்களுமே காரணமாகிறது. அவ்வாறானதொரு இலக்கிய பெருமையில் முதன்மையானதாக திருக்குறள் அமைகின்றது. ஏதொவொரு இலக்கியம், ஏதொவொரு சமுக எண்ணப்பிரதிபலிப்பாய் எழுவதே எதார்த்தமானதாகும். அது
ஈரடியால் உலகளந்த வள்ளுவர்
இயேசு பிரான் அவதரித்த நாளை மையமாக வைத்து உலக நாட்காட்டிகளே தங்களை உருமாற்றிக்கொண்டன. கிமு கிபி என்ற வரையறையின் ஆரம்பமும் அதுவே. அவ்வாறே தமிழ் கூறு நல்லுலகு தன் கால நாட்காட்டியை திமு திபி
என் கால்கள் வழியே… – 12
டெல்லியில் பயணத்தை இலகுவாகவும் கடினமாகவும் ஆக்கிய ரதங்கள்! டெல்லியில் என் பயணத்தின் நினைவுகளை பயணத்திற்கான முறைகளும் நிறைய நிறைவான செய்திகளை சேகரித்துள்ளது. மெட்ரோ புகையிரத பயணங்களிற்கு அப்பால் உள்ளக அயல் பயணங்களுக்கு றிச்சா, பேரூந்து,