‘தயவு செஞ்சி நான் சொல்றத கொஞ்சம் கேளு..” ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் எவருக்கும் மணப்பெண் அறை சம்பாஷணை கேட்காத வண்ணம், மெலிதான குரலில் முணுமுணுத்தான் லக்ஷ்மன். ‘நாளைக்கு விடிஞ்சா கல்யாணம். எப்படி லக்ஷ்மன் உங்களால மட்டும்
இடமிருந்து வலம் 1- வழக்கம்5- சம்மதம் (திரும்பி)7- ஒரு வகை படகு10- நவக்கிரகங்களில் ஒன்று11- கிராமத்து பெண்களின் ஒரு ஆடை (திரும்பி)12- பாம்பைக் கண்டால் இவர்களும் நடுங்குவார்களாம்13- சேறு14- மதுபானத்தின் ஒருவகை (திரும்பி)15- திருமணத்தில்
நற்போசணையாக்கம் – பின்னணி நற்போசணையை அசேதன தாவரப்போசணைச் சத்துக்களினால் நீர் வளமூட்டப்படல் என வரைவிலக்கணம் செய்யலாம். எனினும், அதிகளவான நீர் வாழ் தாவரங்களைக் கொண்ட அல்லது அல்காக்களினால் மூடப்பட்டுள்ள ஒரு நீர்நிலையை அதன் நீரிலுள்ள
ஈராயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றை கொண்ட தமிழ் செய்யுள்கள், கவிதைகள், பாடல்கள் மூலமாகவே வரிவடிவில் வளர்ந்து தொடர்ந்து தன் அடையாளத்தை நிலை நிறுத்தியிருக்கிறது. இறைவனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு தேவாரங்கள், பக்தி கீதங்கள் இசைத்தமிழாய்
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தனது ஹார்ட் சொய்சஸ் (Hard Choices) என்ற புத்தகத்தில், 2012இல் விளாடிவோஸ்டோக்கில் பொருளாதார உச்சிமாநாட்டின் விளிம்பில் நடந்த ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான ஒரு உரையாடலை
2006ம் ஆண்டு யூன் மாத இறுதியில் ஒரு கிரிக்கெட் போட்டி நடந்தது இங்கிலாந்தில்; 19 வயதுக்கு உட்பட்ட அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர் ஒரு புதிய வீரர் ஆடுகளம் நுழைவதை அவதானித்தார். ஆனால் வந்த