நீர் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது. இன்றைய காலகட்டத்தில் மழை குறைவதும், வறட்சி நீடிப்பதுமான நிலை அவ்வப்போது காணப்படுகிறது. எனவே, நீர்வளத்தின் அருமையையும், அதை திறம்பட சேமித்து பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உணர்வது அவசியமாகிறது.
Category : இதழ் 81
செந்தமிழையும் சிவநெறியையும் தம் இரு கண்களென கருதி வாழும் சார்பினர் ஈழத் தமிழ் மக்கள். திருமந்திரம் தந்த குரு திருமூலரும் ஆதலினாலே இலங்கை மண்ணை ‘சிவபூமி’ என்று சிறப்பித்துச் சென்றார். சிவபூமியில் தோன்றி மறைந்த
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் தொடர், இலங்கை அணியின் திறமையையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தியது. தொடரின் முதல் போட்டியிலேயே இலங்கை அணி கடினமான நிலைமையில் இருந்து மீண்டு, ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சிறந்த
ஆளுமை என்பதை ஒருவரிடம் காணப்படும் உடற் கவர்ச்சியின் அளவு என்று பலர் எண்ணுகின்றனர். அத்துடன் பிறரை காட்டிலும் குறிப்பிட்ட ஒரு பண்பிலோ, திறனிலோ மிகச் சிறந்து விளங்குவதனை சிறந்த ஆளுமை உடையவன் அல்லது உடையவள்