பலன் என்ன? நூறு ஆண்டுகளுக்கு மேலாக நன்கு வளர்த்து திரண்டு உயர்திருந்த மருத மரத்தின் வேர்கள் நன்கு உயர்ந்து (விரித்து வைத்த கையின் கைவிரல் இடுக்குகள் போல), விரிந்து கிடந்தது. அதன் மேலே மரத்தின்
நீண்ட வீர சைவ பெருமக்களாக வாழ்ந்த தமிழ் மக்கள் மீது பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றால் போல் மதமாற்றங்கள் பல்வேறுபட்ட போதனைகளும் இடம் பெற்று வருவது யாவரும் அறிந்த விடயம் ஆனால் எங்கள் சைவசமயத்தை
பொசுபரசு பொசுபரசு தாவரங்களுக்கு தேவையான இன்னுமொரு போசணைபொருளாவதுடன் இதுவும் பசளையாக இடப்படுகின்றது.ஆனால், நைற்ரேற்டை விட பொஸ்பேட்டின் இரசாயனம் வித்தியாசமானதாகும். நைற்ரேற் நீரிற் கரையும் அதேவேளை, பொஸ்பேட் மண்ணிலுள்ள கல்சியம், மக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற
நட்புறவு என்னும் ராஜதந்திரம் ‘ராஜவல்லமை கொண்ட சுயபுத்தி மிகுந்த ஒருவன் அரியணையை அலங்கரிக்க வேண்டும். சங்கிலிய குமார பூபதி அரியணையில் உள்ளவரை நடப்பது இராஜமந்திரியாரது ஆட்சியாகும். அப்படியிருக்கையில் அவரது சதித்திட்டங்களை எம்மால் வெல்வது சாத்தியமல்ல
தற்கால கிரிக்கெட் உலகில் விராட் கோலி, ஸ்டீபன் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோய் ரூட் இடையே யார் சிறந்த மட்டையாளர் என்பதற்கான நான்முனை போட்டி நிலவியது. இதில் டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தும் ஒருநாள்
“நாம் பார்க்காத காலத்திற்கு நாம் அனுப்பும் உயிருள்ள செய்திகள் குழந்தைகள்.” -ஜான் எப். கென்னடி- (அமெரிக்காவின் 35வது ஜனாதிபதி) எனினும் சமகால உலகின் நிகழ்வுகள் குழந்தைகளின் எதிர்காலங்களை நிர்மூலமாக்குவதாகவே அமைகிறது. நாம் பார்க்காத காலத்திற்கு
“மயில் போல பொண்ணு ஒன்னுகிளி போல பேச்சு ஒன்னுகுயில் போல பாட்டு ஒன்னுகேட்டு நின்னு மனசு போன இடம் தெரியலஅந்த மயக்கம் இன்னும் தெளியல …” பெண்கள் என்றாலே அழகு!சிரித்தாலும், அழுதாலும், கோபப்பட்டாலும், வெட்கப்பட்டாலும்,
இடமிருந்து வலம் → 1- சுருக்கமான விளக்கம்4- கூழ் (திரும்பி)6- கடமை7- வாழைப்பழ வகை8- இலங்கையின் ஆதிக்குடிகள் (திரும்பி)9- தித்திப்பான பலகாரம்12- வீதிகள் சந்திக்கும் இடம்13- இதனால் சுட்ட புண் ஆறாது என்பார்கள்14- கடவுள்15- செய்தி