அறுபதில் கலாநிதி ஆறு. திருமுருகன்
‘அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்பிரும்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகிக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய’ என்கிறார் கச்சியப்பர். அதுபோல ஒரு திருமுருகனாக
