மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இருநூறு ஆண்டுகால வாழ்வியலைச் சீர்தூக்கிப் பார்க்கையில், அது வெறும் உழைப்பின் வரலாறாக மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட வறுமையின் சாட்சியமாகவும் விளங்குவதை நாம் உணர முடியும். நீண்டகாலமாக இந்தச் சமூகம்
நாம் வழிபடுகிற எத்தனையோ தெய்வங்கள் இந்த பூகோளத்தை கண்காணித்துக் கொண்டிருந்தாலும் இந்த பூமியை ஆள்வது என்பது பஞ்சபூதங்கள் மட்டுமே.. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களில் ஒன்று நினைத்தால் கூட
இலங்கையில் பேரிடர்கள் பல்வேறு வடிவங்களில் தோன்றி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகின்றன. அரசியல் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், பயங்கரவாத தாக்குதல்கள், கொவிட்-19 போன்ற தொற்று நோய்கள் மட்டுமல்லாமல், இயற்கை சீற்றங்களான வெள்ளம், மண்சரிவு, இடி-மின்னல்,