மனமென்பது மனித வாழ்வின் அடிப்படையான சக்தியாகும். மனிதன் என்ன நினைக்கிறான், எப்படி உணர்கிறான், எந்த முடிவை எடுக்கிறான் என்பதனை அனைத்தையும் தீர்மானிப்பது அவனது மனமே. மனித வாழ்க்கையின் வெளிப்புற நிகழ்வுகளை விட, உள்ளுக்குள் நடைபெறும்
தடைகளைத் தகர்த்த சாதனையின் வரலாறு “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இந்தத் திருநாட்டில் மண்ணடிமை தீருவது முயற்கொம்பே” என்று பாடினார் பாரதிதாசன். ஆனால் இன்று, அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது. அடுப்படியில் முடங்கிக் கிடந்த பெண்கள், இன்று
தமிழ்மொழி என்பது ஒரு மொழி மட்டுமல்ல அது தமிழரின் வாழ்வியல் வடிவம், ஓர் உயிர்துடிப்பு, தலைமுறைகளை இணைக்கும் பாலம், மரபை பாதுகாக்கும் வேர்வளையம். உலகில் தொன்மை வாய்ந்த மொழிகள் பல இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
ஒரு நரி, அது பல நாள் பட்டினி. பல இடங்களிலே உணவுக்காக அலைந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் பெரியதொரு இறைச்சித்துண்டம் கிடைத்தது. அதை வாயிலே கௌவிக்கொண்டு நரி தன் இருப்பிடம் நோக்கி விரைந்தது. வழியிலே
எழுபத் தெட்டு ஆண்டுகள்…… இது காலண்டர் கிழித்த வெறும் காகிதக் குப்பையல்ல, ஒரு தேசம் தன் முதுகெலும்பைக் கண்டறிந்த மூச்சடக்கிய நெடிய பயணம்! அன்று, வெள்ளையன் வெளியேறியபோது அவன் விட்டுச் சென்றது வெறும் அதிகாரம்!
2026-ஆம் ஆண்டு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றிலேயே வெளியேறி இருப்பது விளையாட்டு உலகில்