நம் நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களில் மிக முக்கியமானது, எரிபொருள் இறக்குமதிக்காக அரசு செலவிட வேண்டியுள்ள பெரும் தொகையாகும். உலக சந்தையில் எரிபொருள் விலை மாறுபாடுகளுக்கு மத்தியில், பெருமளவிலான அந்நியச் செலாவணியை இதற்காக
-ஐ.வி.மகாசேனன்- அறிமுகம்: ஒரு மொழி மற்றும் பண்பாட்டு இருப்பிற்கு இலக்கிய உருவாக்கங்கள் அவசியமாகின்றது. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாகவும் தலைமுறைகளுக்கான ஊடகமாகவும் செயலாற்றுகின்றது. புண்பாடு மற்றும் மொழிக்காக பணியாற்றும் பல போராளிகளின் கருவியாக இலக்கியங்கள் அமைந்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூஸிலாந்து மகளிர் “ஏ” அணியை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எதிர்த்தாடவுள்ள இலங்கை மகளிர் “ஏ” அணியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார் புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்தநாள் அறநிதியச் சபையினால் நடத்தப்படும் “இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது – 2026”
நீர் என்பது வாழ்வின் அடிப்படை மூலதனம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் நீரைத் தவிர வாழ முடியாது. உலகளாவிய அளவில் நீர் தேவைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. உலகின் மக்கள் தொகை விரைவாக அதிகரிப்பதால், குடிநீர்,
“இயலாமை என்பது உடலிலில்லை, அது எண்ணத்தில்தான் உள்ளது” என்ற பொன்மொழிக்கு ஏற்ப, இன்றைய உலகம் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விசேட தேவையுடைய மாணவர்கள் என்பவர்கள் ஏதோ ஒரு வகையில் குறைந்தவர்கள் அல்ல, மாறாக
நவீன கிரிக்கெட்டின் போக்கு அசாதாரணமான இளம் திறமையாளர்களின் வருகையால் அடிக்கடி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய கிரிக்கெட் உலகம் பீகாரைச் சேர்ந்த இடதுகை பேட்டிங் புயலான வைபவ் சூரியவன்ஷியின் (Vaibhav Sooryavanshi) அசுர வேக வளர்ச்சியைப்