Author : Thumi202121
528 Posts -
0 Comments
சிவபூமி திருக்குறள் வளாகம் – தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!
தமிழ் மொழி பெருமையானது. அதன் பெருமைக்கு, அம்மொழியில் தோன்றியுள்ள வளமான இலக்கியங்களும் இலக்கணங்களுமே காரணமாகிறது. அவ்வாறானதொரு இலக்கிய பெருமையில் முதன்மையானதாக திருக்குறள் அமைகின்றது. ஏதொவொரு இலக்கியம், ஏதொவொரு சமுக எண்ணப்பிரதிபலிப்பாய் எழுவதே எதார்த்தமானதாகும். அது
ஈரடியால் உலகளந்த வள்ளுவர்
இயேசு பிரான் அவதரித்த நாளை மையமாக வைத்து உலக நாட்காட்டிகளே தங்களை உருமாற்றிக்கொண்டன. கிமு கிபி என்ற வரையறையின் ஆரம்பமும் அதுவே. அவ்வாறே தமிழ் கூறு நல்லுலகு தன் கால நாட்காட்டியை திமு திபி
என் கால்கள் வழியே… – 12
டெல்லியில் பயணத்தை இலகுவாகவும் கடினமாகவும் ஆக்கிய ரதங்கள்! டெல்லியில் என் பயணத்தின் நினைவுகளை பயணத்திற்கான முறைகளும் நிறைய நிறைவான செய்திகளை சேகரித்துள்ளது. மெட்ரோ புகையிரத பயணங்களிற்கு அப்பால் உள்ளக அயல் பயணங்களுக்கு றிச்சா, பேரூந்து,
ATM இயந்திரம் உருவாக காரணமாக இருந்த காதல்
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது,‘டைம் முடிந்து
ஈழத்தின் நாடகக் கலையின் பேராளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் – நினைவுகளின் நிழல்கள்
ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன்
பாடசாலைகளில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையின் முக்கியத்துவமும் வழிகாட்டல் ஆலோசனை சேவையை திறம்பட செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளும்
மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை வடிவமைப்பதில் பாடசாலைகளில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவையானது முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்கால கல்வி வலையமைப்பு சிக்கலானதாகவும், போட்டித்தன்மையுடனும் இருப்பதனால், மாணவர்களுக்கு ஆதரவான சூழலை கட்டியமைக்க வேண்டிய
காவியமாகிப்போன ரோமியோ ஜூலியட் கதை
காதல் என்பது காலத்திற்கும் எல்லைக்கும் அப்பாற்பட்ட ஒரு பந்தமாகும். மனித வாழ்வின் அடிப்படையான உணர்வாகக் கருதப்படும் காதல், பலரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, சிலரின் பெயர்களை வரலாற்றில் அமரத்துவம் பெற்றவைகளாக மாற்றியுள்ளது. அந்த
மரடோனா எனும் அசகாய சூரன்
தியாகமும், திறமையும் இணைந்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது மரடோனா. கால்பந்து உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் மரடோனா, தனது அற்புதமான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 1960 ஆம் ஆண்டு