விக்னேஸ்வரன் கோகுலராம் அவர்கள் கடந்த மார்கழி-2 அன்று தனது பிறந்தநாளை, நலிவுற்ற குடும்பமொன்றுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரத்தை தனது தாயின் கரங்களால் வழங்கி துமியோடு கொண்டாடினார். இனிய பிறந்த நாள் நல்வாழ்துகள்!தமிழ் போல்
#Shylo_Foundation நிதியில், #Nilash_Foundation ஒருங்கிணைப்பில், #துமி ஊடாக, மாணிக்கபுரம் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அன்றாட தேவைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.துமியின் வன்னிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் N.திவாகரன் (N. Thivakaran) முப்பது பயனாளிகளுக்கான பொதிகளைக்கையளித்தார்.தொடரும் துமியின் பணிகளுக்கு
கனடா, Nila Nilash அமைப்பின் ஊடாக, திருமதி. ஜெயா சந்திரன் (Jeya Chandren) அவர்களால், கிளிநொச்சி, ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு, இருபதாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து உதவும் தூயகரங்களைத்
நல்லோர் இணைவால், நம் இளையவர்களுக்கு இருசக்கரவண்டிகள் துமியால் வழங்கப்பட்டன!கனடாவில் வதியும், செல்வன்.அரிசன் மற்றும் செல்வி.அவலினா ஆகியோரின் நிதியில் இரு மாணவர்களுக்கும்,சிங்கை தேசத்து உறவுகள், திரு. அருள் ஒஸ்வின், திரு. சுந்தர் ஆகியோரின் நிதியில் இரு
48 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய வாசம் வீசிய மல்லிகையை சுமந்த தென்றல் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது…! டொமினிக் ஜீவா (1927-2021)எழுத்துலகிற்காக தன்னை அர்ப்பணித்த மனிதனின் ஆத்மசாந்திக்காக #துமியும் தனது இறுதி வணக்கங்களை செலுத்தி
Wnso New அமைப்பினரால் “சிறார்களின் கல்விசார் தேவைகளை பூர்த்தி செய்தல்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட கல்விசார் திட்டத்திற்கு துமி அமைப்பினரால் மாணவர்களின் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.சிறார்களின் கல்விசார் தேவைகளை பூர்த்தி செய்தல்
யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தில் கொரோனா அபத்தத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினருக்கு விக்னேஸ்வரன் ஐங்கரன் (Vikkineshwaran Aiyngaran) அவர்களின் நிதி உதவியில், இணுவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சதிதாசன் கஜேந்திரன் (Kajenthiran Sathithasan) அவர்களின் நெறிப்படுத்தலில்
இன்றைய தினம் தனது ஒன்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும், திரு,திருமதி Jeya Chandren ஜெயா தவசந்திரன் ஆகியோரின் செல்வப் புதல்வன், செல்வன்.த.நிலவன், தாய்நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும், மாணவன் ஒருவனுக்கு துவிச்சக்கரவண்டியை அன்பளிப்பு செய்து தனது