Home
Page 105
மந்திர மெஸ்ஸி – 5
இரண்டு வருடம் பார்சிலோனாவில் முகாமையாளராக இருந்த tito ஒரு ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை மட்டும் வென்றார். ஆனால் பார்சிலோனா அணியின் கட்டமைப்பை நன்றாக உறுதிப்படுத்தினர். மெஸ்ஸியுடன் மிக நல்ல உறவை பேணிய அவர் 2
IPL இலக்கு அடையப்பட்டதா?
சைவமும் தமிழும் தளைத்து ஓங்கும் இணுவையம்பதியின், துடுப்பாட்ட இரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இணுவில் பிரிமியர் லீக் (IPL) தொடரின் முதலாவது பருவகாலம் இனிதே நிறைவேறியது. இந்தியாவின் இந்தியன் பிரிமியர் லீக் – IPL
உயிரின் ஓலக்குரல்
காலத்தை அளவிட்டநினைவுச் சுவடுகளவைநிச்சயம் தெரியும்நித்தியம் வாழ்பவையென்று … ! இருட்டில் சிரிக்கும் அல்லியாய்இனிய அந்தமாலைப் பொழுதுகள் !தெளிவற்ற இருள்சூழ்தருணங்கள் !இதமான இசையில்இதயம் நகர்ந்த நாட்கள் !என,அத்தனையும்துணிச்சலாய் வரவேற்றஅந்த இரவுப் பொழுதுகள் !இன்னும்நினைவிருக்கிறது … மீண்டும்
உலக தாய்மொழி தினம்
வருடந்தோறும் பெப்பிரவரி மாதம் 21 ஆந் திகதியில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ நிறுவனம் 1999.11.17 அன்று பெப்பிரவரி-21 ஆந் திகதியை உலக தாய்மொழி நாளாகப் பிரகனப்படுத்தியதுடன் முதன் முறையாக 2000 ஆம் ஆண்டு உலக
ஈழச் சூழலியல்
சமகால உலகில் மனிதன் எத்தனை புதுமைகளோடும், மாற்றங்களோடும், தொழில்நுட்ப முன்னேற்றங்களோடும் வாழ்வியலைக் கடத்திச் சென்றாலும், இன்றைய சந்ததியினர் தமது அடியினைத் தேடிப் பயணப்பட ஆரம்பித்திருக்கின்றனர். இச் செயற்பாடு ஒரு காலக்கட்டாயமான தோற்றப்பாடாகும். இத்தோற்றப்பாடு விவசாயத்திற்கும்
தொடரும் பனிக்காலம்
நித்தம் பொழியும்வெண்பனியாய்நினைவுகள் ஈரம்தோய்ந்து குளிரில்நடுங்கும் மலராய்மனம் குளிர்காயஉன் விம்பத்தீயேனும்கிடைக்காதோ என ஏங்கும்பேதை நான் தணல் வெம்மை தரும்மாயப் பனிக்கட்டி நீ காலநதிக்கரையில்புதிதாய் பூத்திருக்கும்காளானாய் நாம் ஓர் ஆரத்தில் கோர்க்கப்படும்இரு இரத்தினங்களாகும்நாளுக்கான காத்திருப்பு… சாரளாய்த் தொடரும்பேரின்பப்
ஈர நிலங்களின் மீது ஈரம் வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 02ஆம் தேதி உலகளாவிய ரீதியில் உலக ஈரநில தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பெப்ரவரி மாதம்
திரைத்தமிழ்
ஆதித்ய வர்மா (பாட்டி பேரனின் அறைக்குள் வருகிறார். பேரன் படுத்து உள்ளான்)பாட்டி – ஆதித்யா எழுந்திச்சு உட்காரும்மா.அதெல்லாம் சரிதான். உனக்கு கல்யாணம் பண்ணிக்க அவசரம்னா, அப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கனு கேட்கனுமே தவிர.