சித்திராங்கதா – 22
முத்துமணி மாலை நம் கதையின் நாயகியை நாம் விட்டுப்பிரிந்து வந்து வெகு நாளாகிவிட்டது போல் தோன்றுகிறதா? வருணகுலத்தானிற்கு வாள் வழங்கும் விழா நிகழ்ந்த அன்றிரவே மாருதவல்லி கடத்தப்பட்டாள். மறுநாள் அதிகாலையே மீட்கப்பட்டாள். சொல்லப்போனால் இரண்டு
