ஈழச் சூழலியல் – 09
சுற்றுலாத்துறை ஈழப்பரப்பினுடைய சுற்றுலாத்துறையானது முன்னர் ஆராய்ந்தவாறானகாரணங்களால் சரிவடைந்து, தற்போது வழமைக்கு திரும்ப எத்தனிக்கின்ற தருவாயில் அண்மைக் கால கட்டத்தில் சுற்றுலாப்பயணிகளினுடைய வருகையை ஆராய்வோமாக இருந்தால், எந்தவிதமான பாரதூரமான பிரச்சினைகளும் இல்லாத 2018ம் ஆண்டு மார்ச்
