மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் அறங்காவலர்சபையின் போற்றத்தக்க பணி.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தாசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவமுகாமில் தெரிவுசெய்யப்பட்ட 7 பேருக்கு கண் அறுவை சிகிச்சைகள் இலவசமாக நடைபெற்றது. எமது தேவஸ்தானம் செய்து வருகின்ற அறப்பணிகள் போன்று ஏனைய ஆலயங்களும் செய்வது
