1,00,000 இந்தியர்களை ஒரே நாளில் தூக்கிலிட்ட உலக வரலாற்றின் ஒரே கொடூர அரசன்
இந்தியா எண்ணற்ற வெளிநாட்டினரின் படையெடுப்புகளுக்கு ஆளான நாடாகும். நமது நிலத்தைக் காப்பாற்றவும், உரிமையைக் கைப்பற்றவும் நம் மண்ணின் வீரர்கள் பலரும் தங்கள் இன்னுயிரை கொடுத்துள்ளனர். நமது மண் மீது படையெடுத்த மிகவும் மோசமான அரசர்களில்
