‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடு” ஆய்வுநூல்
ஆய்வாளரான முருகையா சதீஸ் அவர்கள் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டம்: திரியாய் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சிறந்த கதை சொல்லியாகவும், கவிதை சொல்லியாகவும் திகழ்கின்றார். இளம் வயதிலேயே ஆய்வுப்பரப்பினுள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இதுவரை
