Home
Page 63
அதிகாரம் ஆண்வடிவம் என்பது களைதல் வேண்டும்!
2021ஆம் ஆண்டு சர்வதேச புள்ளிவிபரங்களின் படி உலக சனத்தொகையில் 49.58சதவீதமாக பெண்கள் காணப்படுகிறார்கள். அதுமட்டுமன்றி ஆண்களின் வடிவமாக கருதப்படும் அதிகார கட்டமைப்புக்களிலும் இன்று பெண்களின் வகிபாகம் அதிகரித்து கொண்டே வருகின்றது. வகிபாகங்கள் சாதரணமாக கடந்து
பெண்மைக்கு கிடைத்த கௌரவம் வானவன் மாதேவி ஈச்சரம்
எமது முதற்பெருமை நமது முன்னோர்கள்தான். தமிழர் நாம் என்று எம்மை மார்தட்டிக் கொள்ள வைத்தவர்கள் அவர்கள் தான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளிற்கு முன் அவர்கள் ஆற்றிய சாதனைகளை இன்றும் உலகம் அதிசயித்துப்பார்க்கிறது. அந்த வகையிலே
ஈழச்சூழலியல் 30
உலோகங்கள் பதனிடும் கைத்தொழிற்சாலைகளினால் நீர் மாசடைதல் உலோகப் பதனிடும் தொழிற்சாலையுடன் சம்பந்தப்பட்டுள்ள செயன்முறைகளாவன: மின்முலாமிடல், கல்யாணசுந்தரத்தின், விசிறல்,பொலிவூட்டல் (Polishong) வன்மைப்படுத்தல்,அனோடைசிங், குரோமேற்றிங் என்பனவாகும். ஈயம், நிக்கல், நாகம், குரோமியம், செப்பு என்பனவற்றைப் பயன்படுத்தி மின்முலாமிடல்,
இந்திய அரசியலும் நேரு பரம்பரையும் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு – 03
இந்திராகாந்தியின் இரண்டாம் ஆட்சிக் காலப்பகுதியில் இந்தியா ரஸ்யா உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்திராகாந்திக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பிரதமர் ராஜீவ்காந்தி ஹாரே உச்சி மாநாடு (1986), பெல்கிரேடு மாநாடு (1989) சார்க், இந்தியா-பாகிஸ்தான்
பாட்டும் நானே பாவமும் நானே!
மனிதனின் ரசனையின் உச்ச பரிணாமம் இசை. இறைவனின் மொழி, இயற்கையின் மொழி என்று உயர் அந்தஸ்த்தில் வைத்து போற்றப்படும் அதே இசைக்கும் மனிதன் பிரிவினை வர்ணம் பூசியேயிருக்கிறான். அந்த நிலையில் இசை புரட்சியின் மொழியாகவும்
சித்திராங்கதா – 43
உண்மையான ஊகங்கள் எண்ணிப்பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. காதலில் மட்டும் எப்படி அர்த்தமற்ற புதிதான வியூகங்கள் தோன்றுகின்றன என்றும் தெரியவில்லை. அவை எப்படிப் பலித்து விடுகின்றன என்றும் புரியவில்லை. பெருங்காதல் கொண்டுவிட்டால் பல நேரங்களில் ஊகங்களே
சிவராத்திரி விரத மகிமை
விரதம் எனப்படுவது யாதெனில் ‘மனமானது பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தே னும் அல்லது சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களால் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலாம்” என்பது நல்லைநகர் ஸ்ரீPலஸ்ரீP ஆறுமுகநாவலர் பெருமான்தன்
சிங்ககிரித்தலைவன்-39
39.மதுரையில் மல்லன்! மதுரையை நோக்கி மல்லனின் போலித் துறவி அணி புறப்பட்டு பத்து நாட்களாகிவிட்டது. புதியமக்கள் … புதிய பாதைகள் …. புதிய பாசை… இவற்றால் குழப்பமும் சோர்வும் அடைந்திருந்த துறவிஅணி தம்பயணம் சரியான
