மாலை நேரம். சூரியன் கீழே சாய்ந்தபின், ஏரியின் மேற்பரப்பு ஒரு மென்மையான வெண்கலக் கண்ணாடி போல மெதுவாக ஒளிர்கிறது. அள்ளி வீசுகிற காற்று அவசரமான மனிதர்களையும் அந்த அழகை நின்று சுகிக்க வைக்கிறது. ஆர
“செயற்கரிய செய்வார் பெரியர்” என்பதற்கு இலக்கணமாகத் திகழும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனாருக்கு அகவை 64. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா கோப்பாய் வராம்பற்றை, இலுப்பையடிப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த ஆசிரியர் கந்தையா ஆறுமுகம்
சீனப் பெருஞ்சுவரின் வரலாறு, வசந்த மற்றும் இலையுதிர் காலம் (கிமு 771–476) மற்றும் போரிடும் நாடுகள் காலம் (கிமு 475–221) ஆகியவற்றில் பல்வேறு மாநிலங்களால் கட்டப்பட்ட கோட்டைகளுடன் தொடங்கியது, இதில் சீனாவின் முதல் பேரரசர்
ஆம்! நீங்கள் படித்தது போலவே. ஒரு காகம் உடல் நிலை சரி இல்லாமல் இருக்கும் போது, அது எறும்புக் கூட்டின் அருகே அமர்ந்து, அதன் இறக்கைகளை விரித்து, அசையாமல், எறும்புகளைத் தாக்க அனுமதிக்கிறது. அவர்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்; கலைப்பீடத்தின் நுண்கலைத்துறை நான்காம் வருட கலை வரலாறு மாணவர்களின் ஏற்பாட்டில் 2025.04.22 தொடக்கம் 2025.04.26 வரையிலான காலப்பகுதியில்; மரபுரிமை: மாறும் தளம் என்ற தலைப்பிலான ஓர் காண்பியக் காட்சி நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில்
கொலம்பியா பல்கலைக்கழகம். கணித பேராசிரியர் பாடத்தை துவக்கினார். பாடத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவனுக்கு உறக்கம் கண்களை சொக்கிக் கொண்டு வந்தது. அவனையும் அறியாமல் உறங்கினான். திடீரென மற்ற மாணவர்களின் சலசலப்பு சத்தம்
சுவிட்சர்லாந்து தனது ரயில்வே வலையமைப்பை ஒரு மாபெரும் சூரிய மின் நிலையமாக மாற்றுகிறது! புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலான நடவடிக்கையில், சுவிஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான சன்-வேஸ் (Sun-Ways), செயலில் உள்ள ரயில் பாதைகளில் நேரடியாக
“நான் தயாபரன் பேசுகிறேன்” என்றஅந்த மென்மையான, நம்பிக்கை தரும் குரல் மறைந்து போனது. ஆம். யாழ் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக பொறியியலாளராக கடமையாற்றிய குரும்பசிட்டியைச் சேர்ந்த மூத்த பொறியியலாளர், சமூகத்தொண்டர் மற்றும் கல்வி ஊக்குவிப்பாளர்
1970களில் யாழ்ப்பாணத்தின் விவசாய வாழ்க்கை இயற்கையோடு ஒன்றிய நிலைமையில் இருந்தது. பஞ்சமும், மழை குறைவும் சந்திக்கப்படும் காலங்களில் நிலத்தடி நீரை கிணறுகளில் இருந்து எடுத்து வயல்களுக்கு கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமானதாக இருந்தது. அப்போது
இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரரான விராட் கோலி, 2025 மே 12 அன்று தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வை அறிவித்து, ஒரு பெரும் டெஸ்ட் கிரிக்கெட் பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். 2008ம்