இளைய ஆற்றலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த செஞ்சொற்செல்வர் அறநிதியச் சபை
இளம் தலைமுறையின் சாதனைகளை உற்சாகப்படுத்தும் முகமாகவும், சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்கு மற்றும் சேவைகளை மதிப்பளிக்கும் நோக்கில், செஞ்சொற்செல்வர் பிறந்தநாள் அறநிதியச் சபை வருடந்தோறும் “இளைய ஆற்றலாளர் விருது”யை வழங்கி வருகின்றது. இவ்வருடம், இவ்
