ஈழத் தமிழ் உலகின் அருஞ்சொத்து பேராசிரியர் சி. தில்லைநாதன் அமரத்துவம் அடைந்தார்
தமிழ் ஆர்வலரும் சிந்தனையாளரும், தமிழர் போற்றும் ஆய்வறிவாளரும், பல்கலைக் கழகத்தின் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவருமான அன்பும் பண்பும் நிறைந்த எமது பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் காலமான செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மும்மொழி அறிவும்
