படிப்பதும் நினைவில் பதிப்பதும்
ஒவ்வொரு நாளும் மனிதர்களாகிய நாம் புதிய புதிய விடயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். தினம் தினம் கற்பவன் தினமும் புதியவனாக பிறக்கிறான். கல்வி என்பது வேலைக்கானது மட்டுமல்ல, அறிவின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும் நாம்
