Month : January 2026

இதழ் 92

ஆலயங்களில் ஞான வேள்விகள் வளர்க்கப்பட வேண்டும்

Editor
இலங்கைத் திருநாட்டின் சைவ சமயத்தின் ஆன்மீக வரலாறு என்பது வெறும் வழிபாட்டு முறைகளால் ஆனது மட்டுமல்ல; அது அறிவார்ந்த தேடல்களாலும், நாவன்மை மிக்க சான்றோர்களின் வழிகாட்டல்களாலும் செதுக்கப்பட்டது. “வாக்கினாலே உலகை வெல்லலாம்” என்பதற்கு இணங்க,
இதழ் 92

பட்டுப்போகவில்லை அந்த தென்னை

Editor
ஒரு பயண நடுத் தேநீருக்காக வாகனம் நிறுத்தப்பட்ட நேரமது. அந்த நீண்ட பயணத் தவணைகளின் இடையில் ஒரு தேநீர் தேவை என்று எனக்கும் பட்டது. இயற்கை விசாலமாய் சூழ்ந்திருந்த அந்த கிராமத்துக் கடையின் வாசமும்
இதழ் 92

செம்மொழியான தமிழ்மொழி

Editor
உலகின் மிகப் பழமையான மொழிகளில் மூத்ததும், முதன்மையானதும் மொழியாக விளங்குவது தமிழ் மொழி. உலகில் உயிருடன் வாழும் மொழிகளில் 2000; ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான இலக்கிய மொழிநடை கொண்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும். செம்மை
இதழ் 92

கண்ணீரில் கரையும் இளமை: இலங்கையில் தற்கொலைகளுக்குப் பிந்தைய குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூக உறவுகளின் துயரம்.

Editor
இலங்கை, அதன் வளமான கலாச்சாரம் மற்றும் அமைதியான நிலப்பரப்புகளுக்குப் பெயர் பெற்றது என்றாலும், பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு ஆழமான சுகாதார மற்றும் சமூக சவாலை எதிர்கொண்டுள்ளது: தற்கொலை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி,
இதழ் 92

சிகரெட் பயன்பாட்டால் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்

Editor
போதைப் பொருள் தகவல் மையம் தெரிவிப்பு புகையிலை மற்றும் சிகரெட் பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரி ழப்புகள் பதிவாகுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரி வித்துள்ளது.
இதழ் 92

யாழ். மாவட்டத்தில் போதைப் பொருளின் தாக்கம் சிறுவர்களையும் பாதித்துள்ளது

Editor
மருத்துவர் வினோதா அச்சுதன் யாழ். மாவட்டத்தில் போதைப் பொருளின் தாக்கம் அதிகமாகப் பரவியுள்ளது. இது சிறுவர்களையும் பாதித்துள்ளது என மருத்துவர் வினோதா அச்சுதன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் பிள்ளைகள் சமூகத்திற்கு வேண்டப்படாத
இதழ் 92

எமது நாட்டுப்புறப் பாடலுக்காக தேசிய விருது வென்றார் இசைக் கலைஞர் பத்மயன்

Editor
இலங்கை இசைத்துறையின் மிக உயரிய கௌரவமான அரச இசை விருதுகள் வழங்கும் விழாவில், கலைஞர் சிவானந்தம் பத்மயன் அவர்கள் முக்கிய விருதுகளை வென்று ஈழத்து கலைப்பரப்பில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார். எமது மண்ணின்
இதழ் 92

பசிப்பிணி போக்கிய மணிமேகலை

Editor
மணிமேகலை காப்பியத்தில் வரும் மிகச் சுவாரசியமான மற்றும் திருப்புமுனை வாய்ந்த பகுதி “ஆதிரை பிச்சையிட்ட காதை” மற்றும் மணிமேகலை “அமுதசுரபி” பெற்ற வரலாறாகும். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் மணிமேகலை, ஒரு பெண்ணின் ஆன்மீகத் தேடலையும்,
இதழ் 92

தனிமை – நவீன சமூகத்தின் மறைமுக நோய்

Editor
இன்றைய உலகம் தொழில்நுட்ப வளர்ச்சி, வேகமான வாழ்க்கை முறை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றால் முன்னேறிய காலகட்டமாகக் கருதப்படுகிறது. மனிதன் இன்று உலகின் எந்த மூலையிலிருந்தாலும், ஒரு சிறிய கைபேசியின் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்