தைப்பூசத்திருநாளில், தமிழ் தரணி சிறக்க, நாளை (28.01.2021) திறக்கிறது, கந்தபுராண ஆச்சிரமம்!மாவைக்கந்தனின் அருட்பார்வையில், மயிலிட்டி மண்ணில், ஆதுரசாலையோடு, கலாநிதி.ஆறு திருமுருகன் (Aaruthirumurugan Aaruthirumurugan) அவர்களின் அயராத முயற்சியில் உருவாகும் உயர் பணியைப் போற்றி மகிழ்வோம்!வலி
துமியோடு தொடர்ந்து உதவும் தூயகரங்கள் தாய் நாட்டில் நிலவும், கொரோனா பேரிடரால், பல வகைகளிலும் வாழ்வாதாரம் இழந்த போதிலும், ஊக்கத்துடன் சிறந்த அடைவுமட்டங்களைப் பாடசாலையில் பெற்ற, நவாலி மகா வித்தியாலய மாணவர்களுக்கு, திருமதி.குமுதினி வாகீசன்
தோழமையுடன்..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகத்தால் தன்னார்வமாக முன்னெடுக்கும் மனிதம் அமைப்பினர், கொரோனா கால கல்விச்சூழலை மையப்படுத்தி “இலவசக்கல்வியும் கைபேசிக்குள் எட்டாக்கனியே ஏழை எனக்கு” எனும் தலைப்பின் கீழ் நடாத்திய கவிதைப்போட்டியில் கிடைக்கப்பெற்ற கவிதைகளை
துமியோடு பிறந்தநாள்!இன்றைய தினம் பிறந்த நாள் காணும், திரு, திருமதி. நவகீலன் ஷோபனா தம்பதியரின் செல்வப் புதல்வன், செல்வன்.ந.அகரன், நலிவுற்ற குடும்பமொன்றுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி தனது பிறந்த நாளை துமியோடு கொண்டாடினார். இனிய
துமியோடு தொடர்ந்து உதவும் தூயகரங்கள் தாய் நாட்டில் நிலவும், கொரோனா பேரிடரால், பல வகைகளிலும் வாழ்வாதாரம் இழந்த பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு, திருமதி.குமுதினி வாகீசன் அவர்களின் நிதியத்தினூடாக முதற்கட்டமாக, இருபதாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்