குறுக்கெழுத்துப்போட்டி – 17
இடமிருந்து வலம் 1- மகாபாரதத்தின் ஓர் நாயகன்.6- கோபமாய் ஆடப்படும் நடனம் (குழம்பி)8- மகளீரைக்குறிக்கும் சொல்9- பகலில் ஒளி கொடுப்பவன்.11- மலை என்று பொருள்படும்.13- இந்நேரத்திற்கு இதுவே பொருத்தமானது என்று பொருள்தரும் ஒரு சொல்
