இலங்கைத் தீவின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தில் சுற்றுலாத்துறை ஒரு முக்கிய தூணாக உள்ளது. அண்மையில் கிடைத்த ஒரு மகத்தான செய்தி, இந்தத் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. உலகளாவிய பயண ஊடக
மார்கழி ஒரு தெய்வீக மாதம். இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முக்கியமானதாக உள்ளது. இதனால்த்தான் கிருஷ்ண பரமார்த்மா “மாதங்களில் தான் மார்கழி” என்று கூறியுள்ளார். அவ்வாறான சிறப்புக்கள் நிறைந்த மார்கழி மாதத்தில், சில்லென்ற பனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும்
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களால் எழுதப்பட்ட “சைவத் தமிழர்களின் கலங்கரை விளக்கம்” எனும் நூல் அகில இலங்கை இந்து மாமன்றந்தால் வெளியிடப்பட்டது. அந்த நூலின் ஒரு பகுதி நாவலர் பெருமான் குருபூசை வருவதை
மனித பிறப்பின் அடிப்படையான காலமாக சிறுவர் பராயம் காணப்படுகின்றது. எதிர்கால சமூகத்தின் அடிநாதங்களாக திகழ்பவர்கள் சிறுவர்கள் ஆகும். சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக கருதப்படுவர் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சமவாயம்
இராவணன் என்ற பெயர் கேட்டவுடனே உலக இலக்கிய வரலாற்றில் ஒரு அதிசய ஆளுமை நினைவிற்கு வருகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் பரவிய புராணங்களிலும் வரலாற்றுச் சான்றுகளிலும் இராவணன் ஒரே நேரத்தில் ஒரு பேரரசர், இசைஞானி, வீரர்,
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் மிகவும் ஆச்சரியமளிக்கும் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றங்களில் ஒன்றாக, ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தங்கள்
ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்று மேலைநாட்டு அறிஞர் விக்டர் ஹியூகோ கூறியுள்ளார். அறிவின் களஞ்சியமாகவும், அமைதியின் இருப்பிடமாகவும் விளங்கும் நூலகங்கள், ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு அச்சாணியாகத் திகழ்கின்றன.
ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலான மனித மனத்தின் தைரியம், தொழில்நுட்பத்தின் அதிசயம், இரண்டையும் சாட்சியாகக் கொண்டிருக்கும் ஓர் உயிருள்ள நினைவுச்சின்னம். 1894 ஆம் ஆண்டு இரு பெரிய கோபுரங்கள் நடுவே திறக்கப்பட்ட பாலம் அன்று