Home Page 3
இதழ் 88

பேராசிரியராகியதோடு சாகித்திய விருதையும் பெற்றுக் கொண்டார் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா

Editor
கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர், வானிலை முன்னறிவிப்பாளர், விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அவர்கள் சமீபத்தில் பேராசிரியர் பதவிக்கு உயர்வு பெற்றுள்ளார். தனது உழைப்பும் தன்னலமற்ற
இதழ் 88

கிழக்குலகின் அதிகார உதயம்

Editor
வரலாற்றில் 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் மேற்குலக நாடுகள், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ்,ஸ்பானியா பின்னர் அமெரிக்கா ஆகியவை உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தன. ஆனால் 21ஆம் நூற்றாண்டுக்குள் வந்தபோது, இந்த நிலைமையில்
இதழ் 88

பள்ளி வயதில் வேலையா?

Editor
பள்ளி வயது என்பது குழந்தைகள் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமாகும். இது அவர்களின் அறிவியல், சமூக, உடல் மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கும் காலம். ஆனால் இன்று சில குழந்தைகள் பள்ளியில் கல்வி
இதழ் 88

துணிந்து நின்ற துனித் வெல்லாளகே

Editor
துனித் நெத்மிக்க வெல்லாளகே இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பந்து வீச்சாளராகவே அதிகம் அறியப்பட்டாலும் துடுப்பாட்டத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியவர். 2003 ஜனவரி 9 ஆம் தேதி பிறந்த இவர் மொரட்டுவா ஸ்ட்.செபாஸ்டியன்ஸ்
இதழ் 87

அந்த விநாடியை வாழப் பழக மாட்டோமா…?

Editor
அண்மையில் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மிகவும் ஆழமான சிந்தனைகளை எங்கள் மனங்களில் விதைத்துள்ளது. அதிகாலை எழும்பி, நீராடி, நேர்த்தியாக உடை அணிந்து, பல மைல் தூரம் பயணம்
இதழ் 87

காரணம் இல்லாமல் காரியம் இல்லை கண்டீர்களோ…?

Editor
திருமண வைபவங்களில் மாங்கல்யம் கட்டும் போது ஏன் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது..? மண்டபத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ யாரையோ வசைபாடிக்கொண்டிருக்கலாம். அமங்கலமான வார்த்தைகள் கூறிக்கொண்டிருக்கலாம். அத்தகைய தகாத வார்த்தைகள் எதுவும் தவறுதலாக கூட
இதழ் 87

மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது தெல்லியூர் துர்க்காதேவியின் மகோற்சவம்

Editor
உலகப்புகழ் பெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் தொடரும் பழமைகளோடு சில புதுமைகளையும் சேர்த்து மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கலாநிதி. செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களின் வழிநடத்தலில் இம்முறை அறிமுகமாகியுள்ள சில புதிய
இதழ் 87

திண்டுக்கல் பூட்டின் கதை

Editor
பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான
இதழ் 87

இந்திய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

Editor
துமி அமைப்பின் இணை ஸ்தாபகர் ஐ.வி. மகாசேனன், தனது முதுகலைமானி கற்கை புலமைப்பரிசிலிற்கு நன்றி பகிரும் வகையில், இந்தியாவின் டெல்லி மாநகரசபை ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு துமி அமைப்பினால் சிறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.