பேராசிரியராகியதோடு சாகித்திய விருதையும் பெற்றுக் கொண்டார் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா
கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர், வானிலை முன்னறிவிப்பாளர், விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அவர்கள் சமீபத்தில் பேராசிரியர் பதவிக்கு உயர்வு பெற்றுள்ளார். தனது உழைப்பும் தன்னலமற்ற
