Home Page 3
இதழ் 92

தேசிய அணிக்கான கதவுகளை பலமாகத் தட்டும் இளம் சிங்கம் சாருஜன்

Editor
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அபூர்வ திறமைகள் பாடசாலை மட்டத்திலிருந்து நேரடியாக முதல்தர கிரிக்கெட்டிற்குள் நுழைந்து, ஆரம்பத்திலேயே முத்திரை பதிப்பதுண்டு. அந்த வரிசையில், கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் புதல்வன் சண்முகநாதன் ஷாருஜன்
இதழ் 91

இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்தும் மலையக உறவுகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்

Editor
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இருநூறு ஆண்டுகால வாழ்வியலைச் சீர்தூக்கிப் பார்க்கையில், அது வெறும் உழைப்பின் வரலாறாக மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட வறுமையின் சாட்சியமாகவும் விளங்குவதை நாம் உணர முடியும். நீண்டகாலமாக இந்தச் சமூகம்
இதழ் 91

பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்

Editor
நாம் வழிபடுகிற எத்தனையோ தெய்வங்கள் இந்த பூகோளத்தை கண்காணித்துக் கொண்டிருந்தாலும் இந்த பூமியை ஆள்வது என்பது பஞ்சபூதங்கள் மட்டுமே.. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களில் ஒன்று நினைத்தால் கூட
இதழ் 91

இலங்கையில் பேரிடர் மேலாண்மை

Editor
இலங்கையில் பேரிடர்கள் பல்வேறு வடிவங்களில் தோன்றி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகின்றன. அரசியல் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், பயங்கரவாத தாக்குதல்கள், கொவிட்-19 போன்ற தொற்று நோய்கள் மட்டுமல்லாமல், இயற்கை சீற்றங்களான வெள்ளம், மண்சரிவு, இடி-மின்னல்,
இதழ் 91

இலங்கைப் பெருவெள்ளம்: நீர் வடிந்த பின்பும் நீடிக்கும் மனக்காயங்கள் – உளவியல் மீட்சிக்குத் தேவைப்படும் அவசர கவனம்

Editor
இலங்கையின் பல மாகாணங்களை உலுக்கிய சமீபத்திய வெள்ளப்பெருக்கு, மனித வாழ்வின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும், சில சமயங்களில் அன்பானவர்களையும் ஒரே இரவில் இழந்தனர். வெள்ளம் வடிந்து,
இதழ் 91

தமிழ் பழமொழிகள் மற்றும் மனித நடத்தை உளவியல்

Editor
மனித சமூகத்தின் அனுபவங்களும் சிந்தனைகளும் சேர்ந்து உருவாக்கிய ஞானச் சொற்றொடர்கள் தான் பழமொழிகள். அவை ஒரு மொழியின் அளவுகோல் மட்டுமல்ல, அந்த மக்களின் வாழ்க்கை முறை, மனநிலை, உளவியல் உருவாக்கங்கள் அனைத்தையும் தன்னுள் சுமக்கும்
இதழ் 91

அவசரக்கார சாமியாரும்அந்த இரண்டு மரங்களும்!

Editor
ஒரு அடர்ந்த காட்டின் ஓரத்தில் ஒரு சிறிய ஆசிரமம் இருந்தது. அங்கே இரண்டு சீடர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் பெயர் சோம்நாத், இன்னொருவர் பெயர் விவேக்.சோம்நாத் மிகவும் துடிப்பானவர், எதற்கும் அவசரப்படுபவர். “எப்படியாவது
இதழ் 91

அரும்பணியாற்றிய அமரர் லேடி இராமநாதன் அம்மையாருக்கு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது

Editor
யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் வளர்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக, கல்லூரியின் முன்னாள் அதிபரும் மேலாளருமான லேடி லீலாவதி இராமநாதன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா 18-12-2025 வியாழக்கிழமை அன்று மிகச் சிறப்பாக
இதழ் 91

நாக்கின் வலிமை

Editor
ஒரு உறுப்பை வைத்து ஒருவரின் பண்பை எடை போட முடியுமென்றால் அது நாக்கு மட்டும் தான். நாவின் வன்மையால் இவ்வையத்தில் வாழ்ந்தோரும் உண்டு. வீழ்ந்தோரும் உண்டு. எனவே நாக்கை நமது கட்டுப்பாட்டுக்குள் எப்பொழுதும் வைத்திருக்க