ஈழநாட்டின் பெருமைகளை திருச்செந்தூரில் ஆன்மீக முழக்கம் செய்த செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்
ஈழத்தில் இருந்து பதினோராவது தடவையாக திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி பெருவிழாவில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்த கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் தொடர் சொற்பொழிவுகள், முருக பக்தர்களுக்கு ஒரு மாபெரும் பக்திப் பரவசத்தை அளித்தது. செஞ்சொற்செல்வரின்
