எல்லாத் தாவரங்களும் எல்லா இடங்களிலும் வளர்வதில்லை. ஐரோப்பிய குளிர் நாடுகளில் காய்த்துக் குலுங்கும் அப்பிள்கள் எமது மண்ணில் காய்ப்பது இல்லை. அதே போல எமது மண்ணில் வாழையடி வாழையாக இனம் பரப்பும் வாழை மரங்கள்
டெல்லியில் மெட்ரோ ட்ரெய்ன் பயணம்! டெல்லி எனக்கு பல சந்தர்ப்பங்களில் புதுமையையும்; ஆச்சரியத்தையும்; சிறு தாழ்வு மனப்பாங்கினையும் உருவாக்கியிருந்தது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் பாடசாலை கற்கை. அதனை முடித்த பின் பல்கலைக்கழகத்துக்கு இடைப்பட்ட ஒரு
கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் கிடைப்பார்கள். ஆனால் புத்திசாலித்தனமான வீரர்கள் கிடைப்பது அரிது. அவரது ஆழ்ந்த கிரிக்கெட் பற்றிய அறிவு இந்திய அணியை பல தடவைகளில் காப்பாற்றியுள்ளது. எதிரணியோடு உளவியல் ரீதியாக விளையாடக் கூடியவர் அஸ்வின்.
தமிழ் பண்பாடு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றை தன்னுள் கொண்ட ஒரு மாபெரும் மரம். இந்த மரத்தின் வேர்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளிலும், பழக்கவழக்கங்களிலும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. ஆனால் இன்றைய நவீன உலகில்,
இரசனை என்னும் ஒரு புள்ளியில் எத்தனையோ இதயங்கள் சந்தித்துக் கொள்கின்றன. கணந்தோறும் அப்படியான சந்திப்புகள் எங்கோ ஏதோ ஒரு வடிவில் நிகழ்ந்தவண்ணந்தான் உள்ளன. இரசனையின் அந்த முதல்புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது என்று என்னைக் கேட்டால்
-பெண் விடுதலையின் ஓர் மைற்கல்- இன்று ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் முதன்மைப்படுவதையும் முதன்மைப்பட வேண்டும் என்ற வாதங்களையும் உலகம் ஏற்றுள்ளது. அதற்கான சான்றுகளையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. எனினும் ஒரு காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்
கடந்த மாதம் தேசிய ரீதியில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளில் யாழ் இந்துக் கல்லூரி பல சாதனைகளை படைத்துள்ளது. உதைபந்தாட்டத்தில் இரண்டாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது யாழ் இந்து அணி. இலங்கை பாடசாலை
இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் நடைபெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை