Home Page 4
இதழ் 91

ஐபிஎல் மினி ஏலம்அணிகளுக்கு ஏற்றமா? ஏமாற்றமா?

Editor
ஐபிஎல் 19-வது சீசனுக்கான (2026) மினி ஏலம் அபுதாபியில் அரங்கேறியது. 2025 மெகா ஏலத்திற்குப் பிறகு காலியாக இருந்த 77 இடங்களை நிரப்ப, 10 அணிகளும் இணைந்து ₹215.45 கோடி செலவிட்டுள்ளன. இந்த ஏலத்தில்,
இதழ் 90

எமது மண்ணில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்: யாழ்ப்பாணத்தின் சர்வதேச அங்கீகாரமும் எதிர்காலத் தேவைகளும்

Editor
இலங்கைத் தீவின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தில் சுற்றுலாத்துறை ஒரு முக்கிய தூணாக உள்ளது. அண்மையில் கிடைத்த ஒரு மகத்தான செய்தி, இந்தத் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. உலகளாவிய பயண ஊடக
இதழ் 90

மார்கழிக் கோலங்கள்

Editor
மார்கழி ஒரு தெய்வீக மாதம். இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முக்கியமானதாக உள்ளது. இதனால்த்தான் கிருஷ்ண பரமார்த்மா “மாதங்களில் தான் மார்கழி” என்று கூறியுள்ளார். அவ்வாறான சிறப்புக்கள் நிறைந்த மார்கழி மாதத்தில், சில்லென்ற பனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும்
இதழ் 90

நாவலரின் இறுதி நிமிடங்கள்

Editor
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களால் எழுதப்பட்ட “சைவத் தமிழர்களின் கலங்கரை விளக்கம்” எனும் நூல் அகில இலங்கை இந்து மாமன்றந்தால் வெளியிடப்பட்டது. அந்த நூலின் ஒரு பகுதி நாவலர் பெருமான் குருபூசை வருவதை
இதழ் 90

அதிகரித்து வரும் துஷ்பிரயோகமும் சிறுவர் பாதுகாப்பும் ஓர் பார்வை ….

Editor
மனித பிறப்பின் அடிப்படையான காலமாக சிறுவர் பராயம் காணப்படுகின்றது. எதிர்கால சமூகத்தின் அடிநாதங்களாக திகழ்பவர்கள் சிறுவர்கள் ஆகும். சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக கருதப்படுவர் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சமவாயம்
இதழ் 90

இராவணன் – அறிவும் ஆட்சியும் இணைந்த மனிதச் சிந்தையின் மறுமொழி

Editor
இராவணன் என்ற பெயர் கேட்டவுடனே உலக இலக்கிய வரலாற்றில் ஒரு அதிசய ஆளுமை நினைவிற்கு வருகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் பரவிய புராணங்களிலும் வரலாற்றுச் சான்றுகளிலும் இராவணன் ஒரே நேரத்தில் ஒரு பேரரசர், இசைஞானி, வீரர்,
இதழ் 90

சென்னைக்கு இலாபமா? ராஜஸ்தானுக்கு அதிர்ஷ்டமா?

Editor
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் மிகவும் ஆச்சரியமளிக்கும் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றங்களில் ஒன்றாக, ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தங்கள்
இதழ்-89

நூலகங்களை மறந்து விடும் சமுதாயம் உருவானால் பேராபத்து

Editor
ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்று மேலைநாட்டு அறிஞர் விக்டர் ஹியூகோ கூறியுள்ளார். அறிவின் களஞ்சியமாகவும், அமைதியின் இருப்பிடமாகவும் விளங்கும் நூலகங்கள், ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு அச்சாணியாகத் திகழ்கின்றன.