50 ஆண்டுகள் கழித்து மஹா கும்பாபிஷேகம் காணும்மாவை கந்தப் பெருமான்
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோவில், வடக்கு மாகாணத்தின் முக்கியமான முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. அருள்மிகு மாவைக் கந்தவேள் பெருமானின் திருவருள் சூழ, இத்திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஏப்ரல் 11, 2025 வெள்ளிக்கிழமை