லண்டன் நகரின் இதயம்.. தேம்ஸ் நதியில் ஒளிரும் கோபுரப்பாலம்..
ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலான மனித மனத்தின் தைரியம், தொழில்நுட்பத்தின் அதிசயம், இரண்டையும் சாட்சியாகக் கொண்டிருக்கும் ஓர் உயிருள்ள நினைவுச்சின்னம். 1894 ஆம் ஆண்டு இரு பெரிய கோபுரங்கள் நடுவே திறக்கப்பட்ட பாலம் அன்று
