நன்மைகள் சூழ… எல்லோரும் வாழ்க…
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்குதல்களால் மிகப்பெரிய சங்கடங்களை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் புதுவருடம் பிறக்கிறது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கூட தமது பெரும்பாலான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் பல வருடங்களாக வேலை
