இருளில் ஒரு தீபம் ஒரு சின்னப் பூத்திரியில் இருந்து சிந்துகின்ற ஒளித்துளியின் பேரழகிற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்? தொட்டுத் தூண்டிவிடப்பட்ட அந்தத் திரியா? பற்றி எரிய வைத்த எண்ணெயா? எண்ணெயை ஏந்திய விளக்கா?
கால்பந்து உலக கிண்ணம் உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு விளையாட்டுத் திருவிழா. எனினும் இம்முறை கட்டாரில் இடம்பெற்ற உலக கிண்ணம் பல சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளின் மத்தியில் எதிர்பார்ப்பிற்கு குறைவில்லாமல் நடந்தேறியுள்ளது. 2022 FIFA
இந்த பூமிப்பந்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை. அப்படிக் கிடைத்துவிட்டால் ஆச்சரியங்களுக்கும் அனுபவங்களுக்கும் இடமேயில்லாமல் போய்விடும். “எந்த சாமி சிலையையும் நான் ஊனமாக செய்ததில்லை” என்று ஒரு மாற்றுத்திறனாளியான சிற்பி சொல்லும் பிரபல வசனத்தை நாம்
‘காலங்களில் அவள் வசந்தம்கலைகளிலே அவள் ஓவியம்’என்று சொன்ன கவியரசு கண்ணதாசன், ‘மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை’என்று மார்கழி மாதத்தையே பாராட்டுகின்றார்.அப்படி என்ன மார்கழி மாதத்திற்கு மட்டும் தனிப்பெருமை? ‘மாதங்களில் நான் மார்கழி’
மாருதவல்லியின் உண்மை பெண்களின் பார்வைக்கு ஒரு சக்தி உண்டு என்பது நிஜந்தான். ஆனால் அது ஆக்கும் சக்தியா, அழிக்கும் சக்தியா என்பது ஆண்களின் கரங்களில் தான் இருக்கின்றது. இராஜகாமினியின் அந்தக் கரிசனப்பார்வை வருணகுலத்தானை ஓர்