Home
Page 6
இயற்கைப் பேரழிவுகளை விட அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வீதி விபத்துக்கள்
இந்திய விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியான உடனே, பலரும் “எந்த இருக்கையில் அமர்ந்தால் உயிர் பிழைக்கலாம்?” என்ற கேள்வியில் ஆர்வம் காட்டினர். உண்மையில் அந்த விமானத்தில் பயணிக்காதவர்கள் கூட விமான பயணத்தின் பாதுகாப்பு குறித்து
மரபுகளை கடத்துகின்ற திருவிழாக்கள்
திருவிழா என்பது ஒரு நாள் கொண்டாட்டமல்ல; அது நம் இனத்தினால் ஆயிரம் ஆண்டுகளாக எடுத்துச் செல்லப்படும் ஒரு கலாச்சாரத் தொடர்ச்சி. அந்த அழகான நாளில் மறைந்திருந்த எங்கள் வீதிகள்,தங்களின் சொந்த அடையாளங்களை மீண்டும் மீட்டெடுக்கும்.
ஈழத் தமிழ் உலகின் அருஞ்சொத்து பேராசிரியர் சி. தில்லைநாதன் அமரத்துவம் அடைந்தார்
தமிழ் ஆர்வலரும் சிந்தனையாளரும், தமிழர் போற்றும் ஆய்வறிவாளரும், பல்கலைக் கழகத்தின் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவருமான அன்பும் பண்பும் நிறைந்த எமது பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் காலமான செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மும்மொழி அறிவும்
ஈழத்தின் பொக்கிஷம் பேராசிரியர் கா.சிவத்தம்பி
யாழ்ப்பாணம் அருகில் உள்ள வடமாராட்சி கரவெட்டியைச் சேர்ந்த தமிழ் பண்டிதரும், சைவ அறிஞருமான பொ. கார்த்திகேசு – வள்ளியம்மாள் ஆகியோருக்கு மகனாக 10.05.1932 பிறந்தார் சிவத்தம்பி.கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி மற்றும் கொழும்பு சாஹிராக் கல்லூரியில்
மனிதன் உருவாக்கிய சூரியன்
சீனாவின் “செயற்கை சூரியன்” (EAST) அணுசேர்க்கை ரியாக்டர் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை 1,066 வினாடிகள் (சுமார் 18 நிமிடங்கள்) நிலைத்துவைத்துள்ளது, இது சூரியனின் உள்ளக வெப்பத்தைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம்.
துன்புறுத்தல்
துன்புறுத்தல் என்ற விடயமானது இன்றைக்கு எல்லா இடங்களிலும் பொதுவானதொரு செயற்பாடாக காணப்படுகிறது. மேலும் துன்புறுத்தல் என்பது மனிதனுக்கு எதிர்பாராத தருணத்தில் இடம்பெறுகின்ற மனதளவிலான மற்றும் உடலளவிலான பாதிப்பை தருகின்ற ஒரு சமூக பிரச்சனையாகக் காணப்படுகின்றது.
இஸ்ரேல் எனும் ஆச்சரியங்களின் தேசம்
யூதர்களைப் பற்றி பல எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. யூதர்கள் இனவெறி பிடித்தவர்கள். தங்கள் தெய்வம் மட்டுமே உண்மையான தெய்வம் என்று கருதுபவர்கள். தங்கள் தெய்வத்துக்காக, தங்கள் தேசத்துக்காக எந்த எல்லைக்கும் போகிறவர்கள். உலகை
உரிமையற்று உயரும் மலையகம் காணியின் கேள்விக்குள்அடையாளத் தேடல்
மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமானதொரு அம்சமாகும். நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக இருப்பதோடு எமது தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது. அதற்கான வெளிச்சம் இதுவரையிலும்
அபயம் அறக்கட்டளையினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அதிநவீன கட்புல சோதனை இயந்திரம் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அபயம் அமைப்பினால் 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான (Visual Field Analyzer) கட்புல சோதனை இயந்திரம் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு நன்கொடையாக கடந்த வியாழக்கிழமை (26.06.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு
