Home Page 57
இதழ் 49

கனகராயன் ஆறே பாய்ந்திடு

Thumi202121
மருங்கி வளர்ந்த மதுரை மரநிழல்களின் கீழே ஓடுகிற ஈழநதிவன்னிக்குள்ளே மகாவலிகங்கை போல -மண்ணுக்குள்ளேநம் நிலத்தின் சாட்சி கூச்சல் போட்டுத் தாவும் குரங்குகள்வரால் கெழுத்தி பெட்டியன்செறிந்த ஆற்றுக்குள்குஞ்சுகள் பொரிக்க ,வற்றுக்குசெல்கோதுகள் வாழிடம் வகுத்தன பல ஊர்கள்
இதழ் 48

தயார்படுத்துங்கள்!

Thumi202121
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் வெகுவிரைவில் வரலாறு காணாத பெரும் பஞ்சம் ஒன்றை நாம் எதிர்கொள்ள வேண்டிவருமென நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள். தற்போது நிலுவும் எரிபொருட்களின் தட்டுப்பாட்டால் மரக்கறி பழ வகைகளை விற்பதில் பாரிய
இதழ் 48

காத்திருக்குமாம் கொக்கு!

Thumi202121
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அந்த படகு மெல்ல மெல்ல கடலால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த காட்சி அட்டைப்படத்தில் மட்டுமா தெரிகிறது? திரும்பும் திசையெல்லாம் இப்போது கவிழும் படகுகளைத்தான் காண முடிகிறது. கல்விதான் மூலதனம் என்று
இதழ் 48

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது — 2022

Thumi202121
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களைக் கெளரவித்து பிறந்தநாள் அறநிதியச் சபையை உருவாக்கியுள்ளது. ஆண்டுதோறும் எம் மண்ணில் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆற்றலாளர் இருவரைத் தெரிவு செய்து
பதிவு

மருத்துவ உதவித் திட்டம் 2022

Thumi202121
இந்த இடர்காலத்தில் மருத்துவ உதவிகளின் யாவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யும் முகமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்வரும் திட்டங்கள் ஊடாக நிதியுதவி பெறப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த புனித கைங்கரியத்தில் இணைந்து கொள்ளுங்கள். இந்த
இதழ் 50

காயமே அது பொய்யடா

Thumi202121
‘சவப்பெட்டிக்கடை சச்சிதானந் தத்தின் மனுசி சாந்தி செத்திட்டாம். சவம் எடுக்கிறது பின்னேரம் மூண்டுக்காம்” இன்று எங்கள் ஊரின் முக்கியத்தலைப்புச் செய்தி இதுதான். தகவல் தெரிந்ததும் கூட்டம் கூட்டமாக சனம் கூடத் தொடங்கிவிட்டது. சமூக இடைவெளி
இதழ் 48

வினோத உலகம் – 13

Thumi202121
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த காரை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. தனியார் ஏலத்தில் மெர்சிடிஸ் 1955 300 SLR Uhlenhaut மாடல் 135 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த
இதழ் 48

சித்திராங்கதா – 46

Thumi202121
பாலகனை கொன்ற பாதகன் அஸ்வதமங்கலம் வன்னி மாளிகையை வந்தடைந்தது. “வரவேண்டும் ஆடலரசி சித்திராங்கதா தேவி… வரவேண்டும்.. கலையரசி கால்பதிக்க இந்த வன்னி மண் முக்காலத்தில் வரம் பெற்றிருக்க வேண்டும்’ என்று கூறி வன்னியத்தேவன் சித்திராங்கதாவை