Home Page 7
இதழ் 80

ஈழத்தின் நாடகக் கலையின் பேராளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் – நினைவுகளின் நிழல்கள்

Thumi202121
ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன்
இதழ் 80

பாடசாலைகளில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையின் முக்கியத்துவமும் வழிகாட்டல் ஆலோசனை சேவையை திறம்பட செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளும்

Thumi202121
மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை வடிவமைப்பதில் பாடசாலைகளில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவையானது முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்கால கல்வி வலையமைப்பு சிக்கலானதாகவும், போட்டித்தன்மையுடனும் இருப்பதனால், மாணவர்களுக்கு ஆதரவான சூழலை கட்டியமைக்க வேண்டிய
இதழ் 80

காவியமாகிப்போன ரோமியோ ஜூலியட் கதை

Thumi202121
காதல் என்பது காலத்திற்கும் எல்லைக்கும் அப்பாற்பட்ட ஒரு பந்தமாகும். மனித வாழ்வின் அடிப்படையான உணர்வாகக் கருதப்படும் காதல், பலரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, சிலரின் பெயர்களை வரலாற்றில் அமரத்துவம் பெற்றவைகளாக மாற்றியுள்ளது. அந்த
இதழ் 80

மரடோனா எனும் அசகாய சூரன்

Thumi202121
தியாகமும், திறமையும் இணைந்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது மரடோனா. கால்பந்து உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் மரடோனா, தனது அற்புதமான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 1960 ஆம் ஆண்டு
இதழ் 79

புவியில் ஆள் செய்யாததையும் நாள் செய்யுமாம்

Thumi202121
2024! நாம் போக நினைத்தது எங்கே?ஆனால் வந்து நிற்பது எங்கே? “சாகாலாம் என்று கடலிலே விழுந்தவன்கைநிறைய முத்துக்களோடு திரும்புவதும் உண்டு.முத்து எடுக்கச் சென்றவன் செத்துப்போனதும் உண்டு.நோக்கம் உன்னுடையது.ஆக்கம் அவனுடையது”இது கவியரசு வாசகம்! நம் பாதையை
இதழ் 79

மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஆன்மீக அன்னை சைவத் தமிழ் உலகின் வரலாற்று நாயகி

Thumi202121
//நூற்றாண்டு விழா காணும் துர்க்கா துரந்தரி கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது நினைவாக துமியில் இக்கட்டுரை மீள் பிரசுரமாகிறது. இலங்கையின் புகழ்பெற்ற சட்டத்தரணியாக இருந்த அமரர் கந்தையா நீலகண்டன் அவர்கள் எழுதிய இக்கட்டுரை அம்மையாரின்
இதழ் 79

இருக்கும் இடத்திலேயே எல்லாம் இருக்கிறது.

Thumi202121
எல்லாத் தாவரங்களும் எல்லா இடங்களிலும் வளர்வதில்லை. ஐரோப்பிய குளிர் நாடுகளில் காய்த்துக் குலுங்கும் அப்பிள்கள் எமது மண்ணில் காய்ப்பது இல்லை. அதே போல எமது மண்ணில் வாழையடி வாழையாக இனம் பரப்பும் வாழை மரங்கள்