‘ஏனோ தெய்வம் சதி செய்தது..? பேதை போல விதி செய்தது?” வானொலியில் கனத்த ரீங்காரமாய் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த வானொலியின் ஒலி அவள்; வாழ்வொலியாகவும் அவள் மனமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எப்படி யாவது
//வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லைவேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை// காதலென்ன காதல்! அன்பு – அரவணைப்பு என்பதே ரொம்பத்தூரம். கனவுகளும் கற்பனைகளும் அதீதமானவன். நிலவு போல தேய்ந்து
மலையக மக்களின் உணர்வுகளைச் சரித்திரமாகச் சொன்னால் எத்தனை பேர் அறிந்து கொள்வார்கள். ஆனால் ஒரு கலைப்படைப்பின் ஊடே வெளிப்படுத்தும் போது அதனை எண்ணிலடங்கா மக்கள் படித்து கண்கலங்குகின்றனர். அவ்வாறு அமைந்த ஒரு சிறுகதையே ஒப்பாரிக்
2021 க்கான டி20 உலக கிண்ண போட்டிகள், கடந்த மாதம் 17ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமானது. இதன் இறுதி போட்டியில் முறையே இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளை அரையிறுதியில் வீழ்த்திய ட்ரான்ஸ்-தஸ்மான்
நவம்பர்-04ஆம் திகதி தீபங்கள் ஜொலிக்கும் தீபத்திருநாளை கொண்டாடும் துமி மின்னிதழ் வாசகருக்கு துமி மின்னிதழ் குழுமத்தின் சார்பாக தீபாவளி திருநாளை வாழ்த்திக்கொண்டே ஆசிரியர் பதிவுக்குள் நுழைகின்றோம். கொரோனா பேரவல செய்திகள் சற்றே குறைந்த திருப்தியில்
கலாராணியின் இரசிகனாய் பொழுது போக்க வழியறியாத இரண்டு ஊர்ப்பெண்கள் சித்திராங்கதா வீட்டு வாசலில் பொழுதைப் போக்க வந்தனர். ‘சித்திராங்கதாவின் நிலையை எண்ணும் போது மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது அக்கா. அவள் ஆடற்கலைக்கு இப்படியொரு சோதனை
இடமிருந்து வலம் 1- தீபாவளியோடு தொடர்புடையவன்7- இலக்கு (குழம்பி)8- வெட்கம்9- யாழ்ப்பாணத்தில் அரச முதியோர் இல்லம் உள்ள ஊர்11- காப்பு (குழம்பி)12- சம்மதம் (திரும்பி)15- கிறிஸ்தவர்களின் புனித பூமி17- வள்ளம்18- மருத நிலம் (குழம்பி)19-