Home Page 76
இதழ் 36

ஏற்றுவோம்! ஏற்றுவோம்!

Thumi202121
தீபம் என்றால் என்ன? விளக்கா? எண்ணெய்யா? திரியா? தீயா? இவை எதுவுமே தனித்தனியாக இருக்கும் போது அவற்றின் குணங்கள் வேறு வேறாக இருக்கலாம். அவற்றின் நோக்கங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அவையாவும் ஒருங்கு
இதழ் 36

விநோத உலகம் – 02

Thumi202121
உலகின் மிகப் பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு துபாயில்  உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும்
இதழ் 36

துமியார் பதில்கள் – 02

Thumi202121
கட்டுமரக் கப்பல் செய்வதற்கு என்று கட்டுமரம் என்று ஒரு வகை மரம் இருக்கிறதாமே? அதைப்பற்றி சொல்கிறீர்களா?ரவிக்குமார், உவர்மலை யார் சொன்னது? கட்டுமரம் என்று ஒரு மரமே இல்லை. ஒதியம் எனப்படுகின்ற மரத்தில்த்தான் பெரும்பாலும் கட்டுமரம்
இதழ் 36

சர்வதேச ஓசோன் படலத்தின் பாதிப்பு மனித குலத்திற்கான சிவப்பு எச்சரிக்கை -03

Thumi202121
ஓசோன் படையின் பாதுகாப்புத் தொடர்பாக 1976 இல் ஐ.நாவின் சூழல் திட்ட கூட்டத்தில் ஆராயப்பட்டது. 1977 இல் இது குறித்து வல்லுனர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஓசோன் படலப் பாதிப்பைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்காக
இதழ் 36

நஞ்சுணவும் இயற்கை முறை விவசாயமும்

Thumi202121
அறிமுகம் இந்தப் பூமியிலே உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு உணவு மிக அவசியம். ஆனால் அந்த உணவின் தன்மை என்பது இன்று எந்த நிலையில் இருக்கின்றது என்பது தொடர்பில் யாரும் சிந்திக்கவில்லை.மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் ஆரம்பத்தில்
இதழ் 36

நாக மனிதனின் சாப விமோசனம்

Thumi202121
தன்னை காட்டின் வழியே சுமந்து சென்ற விக்கிரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல தொடங்கியது. ‘இரத்தினபுரி” என்ற ஊரில் ஒரு முனிவரின் சாபத்தால் சில நேரம் பாம்பாகவும் சில நேரம் மனிதனாகவும் இருக்கும் ஒரு
இதழ் 36

நூலறுந்த பட்டம்…….

Thumi202121
காற்றில் சுழன்று ஆடியபடி – என் வீட்டு முற்றத்தில் விழுந்தநூலறுந்த பட்டமதுஏதோ புன்னகைத்தபடி தவண்டெழுந்து ஓடிச்சென்றுகையில் தூக்கிப் பற்றிய அக்கணம் எங்கிருந்தோ நினைவுகள்பலகூடி வந்து தவழத்தொடங்கின – என் ஆழ்மனதில்பட்டத்தைக் கையில்இறுகப்பற்றிய படிநினைவு நூலை
இதழ் 36

மலையக மக்களும் குடியுரிமைப்பிரச்சினையும் மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – 01

Thumi202121
ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் 19ஆம் நூற்றாண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கொள்ளப்படுகின்றது. இக்கால ஆங்கில ஆட்சியானது பல்வேறு வகையிலும் சிறப்பு பொருந்தியதாக அமைந்திருந்தது. இக்கால கட்டத்திலேயே பெருந்தோட்டப் பயிர்செய்கையின் பொருட்டு பல
இதழ் 36

சிங்ககிரித்தலைவன் – 34

Thumi202121
நழுவிய காவி! மாந்தைத் துறைமுகம் கடல் அலைகளின் அரவணைப்பால் நிறைந்து கிடந்தது. சிறு வளங்களும் கடலோடிகளின் வத்தைகளும், தூரத்தே கடலில் பெரிய மரக்கலங்களுமாகத் துறைமுகப் பகுதி எங்கும் வணிகர் கூட்டமும் வணிகப் பொருட்களும், பரவிக்கிடந்தது.
இதழ் 36

ஈழச்சூழலியல் 22

Thumi202121
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மின் உற்பத்தி நிறுவனமொன்று தமது கழிவுற்பத்தியான ஒயிலினை உயரழுத்த அமுக்கத்தின் கீழ் நிலத்துக்குள் செலுத்தியதன் காரணமாக சுண்ணாகத்தை மையமாக கொண்ட பல கிலோமீற்றர் பரப்பளவில் பாரிய அளவில் நிலக்கீழ்